இது ஒரு நகைச்சுவைக் கற்பனைக் கதை!
எமது நகைச்சுவைத் தென்றல் ஜூஹா நீதிபதியாக இருந்த காலம் அது. அவரிடம் ஒரு வினோதமான வழக்குக் கேஸ் வந்தது. இரண்டு பேர் அவரிடம் நீதி கேட்டு வந்தனர். ஜுஹா விசாரிக்க ஆரம்பித்தார். ஒருவர்:- கனம் நீதிபதி அவர்களே! நான் பார்பிக்யூ கடை…
அல்லாஹ் நமக்கு அளித்த, கொடைகளில் சிறந்தது எது..?
அல்லாஹ் நமக்கு அளித்துக் கொண்டிருக்கும் கொடைகளில், சிறந்தது எது தெரியுமா? நம்மிடம் இருக்கும் குறைகளையும் நாம் செய்யும் தவறுகளையும் பகிரங்கப்படுத்தாமல் அல்லாஹ் மறைப்பதுதான். நம்மிடம் எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும், நம்முடைய பலவீனங்கள் வெளிபடுத்தப்பட்டு நாம் இழிவுக்குள்ளாக்கப்படும் போது, அவை ஒரு பலனையும் தராது. நபி…
இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்
இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று நடைபெற்ற சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் முடிவடைந்ததும் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்திற்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1991 ஆம் ஆண்டின்…
தம்பதிகளளே கொஞ்சம் நில்லுங்கள்…!
இது கணவன் தொழில் விட்டு வீடு வரும் தருணத்தோடு, அல்லது வெளியே சென்று விட்டு நீண்ட நேரம் கழித்து வீடு வரும் தருணத்தோடு சம்பந்தப்படும் ஒரு முக்கிய சமாசாரமாகும். இத்தகைய சூழ்நிலையில் கணவனின் மனோபாவம் எப்படியென்று மனைவி அறியமாட்டாள், மனைவியின் மனோநிலை…
யாசிர் பாக்கிர் மாகார் காலமானார்
முன்னாள் சபாநாயகர் அல் ஹாஜ் பாக்கிர் மாகாரின் மகனும் பாராளுமன்ற உறுப்பினர், இம்தியாஸ் பாகிர் மாகாரின் சகோதரரூமான யாசிர் பாக்கிர் மாகார் காலமானார். ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையுடன் பேருவலை மஸ்ஜிதுல் அப்ராரில் நடைபெற்றது.
தியாகம் நிறைந்த வாழ்க்கை
இவர் பங்களாதேஷ் மதரஸா ஒன்றில் உஸ்தாதாக பணியாற்றுகிறார். பஜ்ர் தொழுகைக்குப்பின் நடைபாதையில் மதரஸாவிற்கு செல்லும்வரை, சிறிய வியாபாரம் செய்து பற்றக்குறையை ஈடு காட்ட முயலுகிறார், இடைப்பட்ட நேரத்தில் அன்று நடத்த வேண்டிய பாடங்களையும் பார்த்துக்கொள்ளுகிறார். அல்லாஹ்விற்காக தன் வாழ்நாளை, அர்ப்பணித்துக் கொண்ட…
35 வகை தொலைபேசிகளில் இருந்து, வட்சப் நீக்கப்படுகிறது (முழு விபரம் இணைப்பு)
விரைவில் 35 அண்ட்ராய்டு (Android) மற்றும் ஐ.ஒ.எஸ் (IOS) கையடக்க தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் (WhatsApp) செயலியின் சேவை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்ற நிலையில் இந்த செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன.…
உலகிலேயே மிகப்பெரிய மரத்தால் செதுக்கப்பட்ட குர்ஆன்
உலகிலேயே மிகப்பெரிய மரத்தால் செதுக்கப்பட்ட குர்ஆன் இந்தோனேசியாவில் உள்ளது . இது தெம்பேசு மரத்தினால் செய்யப்பட்டது.
மதிப்புக்குரிய இல்லத்தரசிகளுக்கு!
உங்கள் கணவர்களின் முகத்தில் நீங்கள் எரிந்துவிழ முன்னர், அவர்கள் உங்கள் சுகத்துக்காகவும் உங்கள் பிள்ளைகளின் சுகத்துக்காகவும் தினம் தினம் எத்தனை எத்தனை மில்லியன் கணக்கான வியர்வைத் துளிகளை சிந்தியிருப்பார்கள் என்பது சற்று எண்ணிப் பாருங்கள்…! உங்கள் கணவர்களின் முகத்தில் நீங்கள் எரிந்துவிழ…
ரஷிய மென்பொருள் நிறுவனத்திற்கு தடை!
ரஷியாவை சேர்ந்த சைபர்செக்யூரிட்டி நிறுவனம் கேஸ்பர்ஸ்கை (kaspersky) மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.“கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு அப்டேட் வழங்கவோ முடியாது,” என்று அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கை…