சர்வதேச விண்வெளி நிலையம் எலான் மஸ்க்கிடம் ஒப்படைப்பு!
சர்வதேச விண்வெளி நிலையத்தை பசுபிக் பெருங்கடலில் விழவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கின. விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் 1998-ம் ஆண்டு தொடங்கப் பட்டு 2000-ம்…
நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தை பலி
நாட்டின் சில பிரதேசங்களில் பதிவாகியுள்ள 3 நீரில் மூழ்கிய சம்பவங்களில் 05 வயது குழந்தையும் மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளதுடன் 14 வயது மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.இந்தச் சம்பவங்கள் நேற்று (29) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடக்கு படகொட…
உயிருக்கு போராடும் மீனவர்களை மீட்டுள்ள சிங்கப்பூர் கப்பல்
கடலில் மிதந்த போத்தலில் இருந்து திரவத்தை அருந்திய நிலையில், சுகவீனமடைந்த டெவோன் 5 படகின் மீனவர்கள் இருவர் வணிகக் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.அந்த படகில் இருந்த 6 மீனவர்களில் 4 பேர் திரவத்தை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் சிங்கப்பூர்க்…
முதன்முறையாக மிளகாயில் ஐஸ்கிரீம் தயாரிப்பு
இந்நாட்டில் முதன்முறையாக மிளகாயில் இருந்து ஐஸ்கிரீமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள விவசாய துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வெலிமட தரகல லசந்த…
ஆணுறுப்பில் சேரும் பிளாஸ்டிக், மொத்தமாக செயலிழந்துவிடுமென ஆய்வாளர்கள் எச்சரிக்கை
ஆணுறுப்பில் பிளாஸ்டிக் இருப்பதை அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அங்கு இருக்கும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் விறைப்புத்தன்மை பாதித்து ஆணுறுப்பைச் செயலிழக்க வைக்கவும் கூட வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். நாம் சாப்பிடப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மூலமாகவே இவை உடலுக்குள்…
திடீரென பணக்காரர்களாகும் இலங்கையர்கள் – குழம்பிப் போயுள்ள பொலிஸார்
இலங்கையில் பலர் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைப்பதாக, அவர் தெரிவித்துள்ளார். சிலர் திடீரென…
3 பேரும் ஓய்வு
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை தொடர்ந்து அணியின் தலைவர் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கிண்ண 2024 தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று…
தியாகம் நிறைந்த வாழ்க்கை
இவர் பங்களாதேஷ் மதரஸா ஒன்றில் உஸ்தாதாக பணியாற்றுகிறார். பஜ்ர் தொழுகைக்குப்பின் நடைபாதையில் மதரஸாவிற்கு செல்லும்வரை, சிறிய வியாபாரம் செய்து பற்றக்குறையை ஈடு காட்ட முயலுகிறார், இடைப்பட்ட நேரத்தில் அன்று நடத்த வேண்டிய பாடங்களையும் பார்த்துக்கொள்ளுகிறார். அல்லாஹ்விற்காக தன் வாழ்நாளை, அர்ப்பணித்துக் கொண்ட…
நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி!
2024 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.இன்று இரவு 8.00 மணிக்கு மேற்கிந்திய தீவுகள் நாட்டின் பார்படோஸ் – Bridgetown மைதானத்தில் போட்டி ஆரம்பமாகவுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி…
இறுதிப் போட்டி நடைபெறும் ஆடுகளம் குறித்து வௌியான தகவல்
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட்தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 8.00 மணிக்கு மேற்கிந்திய தீவுகள் நாட்டின் பார்படோஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.இந்த போட்டியில் இந்திய அணியும் தென்னாபிரிக்க அணியும் மோதவுள்ளன.இந்த மைதானத்தில் இதுவரை எட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஓமன்- நமீபியா இடையிலான…