முடி உலர்த்திய, மாணவன் வபாத்
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் மின்சார தாக்குதலுக்குள்ளாகி வியாழக்கிழமை (30) காலை உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் குளித்து விட்டு முடி உலர்த்தி (hair dryer)…
உத்தம நபி ﷺ அவர்கள், அல்லாஹ்விடம் இறைஞ்சிய துஆ.
அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரித்தானது. நீ விரித்ததை மடக்குபவர் யாருமில்லை. நீ மடக்கியதை விரிப்பவர் யாருமில்லை. நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர்வழி காட்ட யாருமில்லை . நீ நேர்வழி காட்டியவரை வழி கெடுப்பவர் யாருமில்லை. நீ தடுத்ததை கொடுப்பவர் யாருமில்லை நீ…
KILLERS OF MARRIAGE
1 Laziness kills Marriage 2 Suspicion kills Marriage 3 Lack of trust kills marriage 4 Lack of mutual respect kills marriage 5 Unforgiveness, Bitterness, Hatred, Malice and anger kill marriage…
ஆணைப் படைத்தான்…!பெண்ணையும் படைத்தான்…!
ஆணைப் படைத்தான்…!பெண்ணையும் படைத்தான்…!!இயற்கையை படைத்து…அவர்களை இயங்கவும் வைத்தான் !!அந்த வித்தைகாரன் பெயர்தான் – கடவுள் !!! ஆணுக்கு பெயர் வைத்தான்,அது ‘கணவன்’ !பெண்ணுக்கு பெயரிட்டான்,அது ‘மனைவி’ !இருவரையும்….சேர்த்து வைக்க திட்டமிட்டான்அது ‘திருமணம்’ !! அத்தோடு விட்டானா….?!!‘காமம்’ என்றும்…‘காதல்’ என்றும்…எதிரும் புதிருமாய்,எதையெதையோ வைத்தான்…
யாழில் ஜனாதிபதி இளைஞர்களுக்கு வழங்கிய உறுதி
இவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.அதேபோல், மீண்டும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீன விவசாயத்தைக் கிராமத்திற்கு கொண்டுச் செல்வதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருடத்திலிருந்து…
இரு கங்கைகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்படும் நிலை
களனி மற்றும் களு கங்கையை அண்மித்த பகுதிகளில் இன்று கடும் மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் spc சுகீஸ்வர இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் கருத்து…
மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கடும் மழை, பலத்த காற்று மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 வீடுகள் பகுதியளவில்…
இந்த வான்மறை வசனத்தை கவனியுங்கள்
🌍 இதுதான் நமது பூமிப்பந்தின் மையத்தில் சுடர்விட்டெரியும் மாபெரும் அரக்கன். 🌍 இது கொடுக்கும் அழுத்தம், காரணமாகத்தான் மனிதனால் பூமியை பிளந்து உள்ளே செல்ல முடியாமல் உள்ளது. 🌍 இதுவரைக்கும் ️மனிதன் தோண்டிய ஆழமான குழி, ரஷ்யாவில் தோண்டப்பட்ட கோலா குழியாகும். அதுவும்…
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்
ஒரு குருவிக் கூட்டில் இறந்து கிடக்கும் குஞ்சுப் பறவைகள்தான் இவைகள்! தீனி வரும் வரும் என்று எதிர்பார்த்து இருந்திருக்கலாம். ஆனால் தீனி தேடிச் சென்ற தாய்க் குருவி காணாமல் போயிருக்கலாம், ஏதாவது ஒரு தீய சக்தியால் சாகடிக்கப்பட்டிருக்கலாம், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!…
ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு!
களனி மற்றும் புத்தளம் பிரதான பாதையின் ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.