• Sat. Oct 11th, 2025

Month: May 2024

  • Home
  • சட்டவிரோத வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை!

சட்டவிரோத வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை!

குருநாகலில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றை நடாத்திச் சென்ற உரிமையாளர் ஒருவரை  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இன்று (31) கைது செய்துள்ளது.குருநாகல் சூரதிஸ்ஸ மாவத்தையில் MMP என்ற பெயரில் இந்த சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இயங்கி வந்துள்ளது.இங்கு,…

கொழும்பு உணவு பணவீக்கம் பூச்சியம்!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (CCPI 2021=100) வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், 2024 ஏப்ரலில் 1.5 சதவீதத்திலிருந்து 2024 மே மாதத்தில் 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.உணவு வகையின் பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் பதிவு செய்யப்பட்ட 2.9…

A/L பரீட்சை பெறுபேறுகள் – முதலிடத்தை பிடித்த மாணவர்கள்!

2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வௌியிடப்பட்டன.இந்நிலையில், பெறுபேறுகளுக்கு அமைய ஒவ்வொரு பாடப் பிரிவின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் முதல் 10  இடங்களைப் பெற்ற மாணவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, உயிரியல் விஞ்ஞான  பிரிவில் (Science) அகில இலங்கை ரீதியில்…

வௌிநாட்டு யுவதியிடம் திருடிய நபர் விளக்கமறியலில்…

பசறை பேருந்தில் பிரித்தானிய யுவதியின் சூட்கேஸ் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த சந்தேக நபர் புறக்கோட்டை பொலிஸாரால் கொழும்பு மேலதிக நீதவான்…

பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றம்!

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது.அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.அதேபோல்,…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.பெறுபேறுகளை பெற இங்கே அழுத்தவும்…

நான் அல்லாஹ்வை எப்படி எதிர்கொள்வேன்..? எனக் கேட்டு, பணம் வாங்க மறுப்பு

எகிப்திய கட்டிடக்கலைஞர், முஹம்மது கமால் இஸ்மாயில் (رحمه الله) சவுதி மன்னர் பஹத்தின் அறிவுரைக்கு இணங்க மக்கா, மதீனா ஆகிய இரண்டு புனித பள்ளிவாசல்களுக்கான வடிவமைப்புகளை மேற்பார்வையிட்டு உருவாக்கினார். குளிர் பளிங்கு, மின்சார குவிமாடங்கள் மற்றும் குடைகளின் யோசனையின் உரிமையாளளும் அவரே.…

இறைவன் ஏற்கனவே நிகழ்சிநிரல் செய்த நேரசூசி

ஆதலால், உங்களுக்கென குறிக்கப்பட்ட நேரகாலத்தை செவ்வனே பயன்படுத்திக்கொள்ளுங்கள்…! எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டன, ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டுவிட்டன…! ஆக, உங்ககளது நேரத்தில் உங்களது வேலையை திறம்பட செய்துவிடுங்கள்…! வான்மறை வசனம் ஒன்று இப்படிச் சொல்கிறது: ((ஒவ்வொருவரும் தத்தமது வழியிலே செயல்படுகின்றனர். எனினும் யார் நன்நெறியில்…

பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த ஸ்லோவேனியா

பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து, ஸ்லோவேனியா தனது சொந்தக் கொடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியுடன் தலைநகர் லுப்லியானாவில் உள்ள அரசாங்க கட்டிடத்தில் இன்று பாலஸ்தீனக் கொடியை உயர்த்துகிறது.

ரஷ்யாவிற்கு அடுத்த மாதம் செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு

ரஷ்ய – உக்ரைன் போரில் ஈடுபட்ட முன்னாள் இலங்கை ராணுவ வீரர்கள் குறித்து விவாதிக்க இலங்கை பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளது.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இவ்வாறு தெரிவித்தார்.ஜூன் 5…