• Sat. Apr 4th, 2026

இறைவன் ஏற்கனவே நிகழ்சிநிரல் செய்த நேரசூசி

Byadmin

May 31, 2024

ஆதலால், உங்களுக்கென குறிக்கப்பட்ட நேரகாலத்தை செவ்வனே பயன்படுத்திக்கொள்ளுங்கள்…!

எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டன, ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டுவிட்டன…!

ஆக, உங்ககளது நேரத்தில் உங்களது வேலையை திறம்பட செய்துவிடுங்கள்…!

வான்மறை வசனம் ஒன்று இப்படிச் சொல்கிறது:

((ஒவ்வொருவரும் தத்தமது வழியிலே செயல்படுகின்றனர். எனினும் யார் நன்நெறியில் செயல்படுபவர் என்பதை உங்கள் இறைவனே நன்கு அறிந்தவன்.’ என்று (தூதரே!) நீர் கூறுவீராக!))

📖 அல்குர்ஆன் : 17:84)

வாழும் வரை புண்ணியங்கள் செய்து வாழ்ந்திட  வாழ்த்துக்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *