ஆதலால், உங்களுக்கென குறிக்கப்பட்ட நேரகாலத்தை செவ்வனே பயன்படுத்திக்கொள்ளுங்கள்…!
எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டன, ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டுவிட்டன…!
ஆக, உங்ககளது நேரத்தில் உங்களது வேலையை திறம்பட செய்துவிடுங்கள்…!
வான்மறை வசனம் ஒன்று இப்படிச் சொல்கிறது:
((ஒவ்வொருவரும் தத்தமது வழியிலே செயல்படுகின்றனர். எனினும் யார் நன்நெறியில் செயல்படுபவர் என்பதை உங்கள் இறைவனே நன்கு அறிந்தவன்.’ என்று (தூதரே!) நீர் கூறுவீராக!))
📖 அல்குர்ஆன் : 17:84)
வாழும் வரை புண்ணியங்கள் செய்து வாழ்ந்திட வாழ்த்துக்கள்…!