“படத்தில் நீங்கள் காணும் பலம் வாய்ந்த அதன் நுரையீரல்”
குதிரைகளால் சளைக்காமல் ஏன் அந்த ஓட்டம் ஓட முடிகிறது என்று நீங்கள் சிந்தித்ததுண்டா…? 🐎🐎🐎 படத்தில் நீங்கள் காணும், பலம் வாய்ந்த அதன் நுரையீரல் வடிவமைப்புதான் காரணம்…! 🐎🐎🐎 மனித நுரையீரலுடன் ஒப்பிடும்போது குதிரையின் நுரையீரல் மிகப் பெரியதாக இருக்கும். 🐎🐎☕ குதிரையின்…
இன்டர்நெட் யுகத்தில் ஓர் மகான், தனது மகனுக்கு செய்த அறிவுரை
அன்பு மகனே! அறிந்து கொள்! கூகுல், ஃபேஸ்புக், டுவீடர், வாட்ஸாப், யூடியூப் மற்றும் அனைத்து வகை சமூக வளய தளங்களும் ஆழ் கடல் போன்றதாகும்.அதிலே பெரும் தொகை மனிதர்கள் மாண்டு போயுள்ளனர். பல ஆண்களின் மாண்புகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதன் பலத்த அலைகள் இளம்பெண்களின் ஒழுக்கத்தை விழுங்கிக் கொண்டுள்ளன.அதிலே…
அஞ்சல் திணைக்களத்தின் எச்சரிக்கை!
அஞ்சல் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி குறுந்தகவலை அனுப்பி இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்கள் ரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.இலங்கை அஞ்சல் மூலம் விநியோகிக்கப்படும் பொதிகளுக்கான கட்டணத்தை செலுத்துமாறு…
ஒரே நாளில் மூன்று விதமான வானிலை!
கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான…
பாடசாலைகளில் AI தொழிநுட்பம்! ஜனாதிபதி தெரிவிப்பு!
சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும் சந்ததியை, இந்நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்கி, வலுவூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.கொழும்பு சங்கரீ லா ஹோட்டலில் நேற்று (11) நடைபெற்ற வெஸ்லி…
19 இளைஞர்களும் 08 யுவதிகளும் அதிரடியாக கைது
விருந்துபசாரத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 19 இளைஞர்களையும், 08 யுவதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மாகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட இந்த குழுவினரை சுற்றிவளைப்பின் போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.அங்கு…
வெப்பமான வானிலை குறித்து மீண்டும் எச்சரிக்கை!
நாளை (09) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலை வரை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை…
புதிய சாதனை உச்சத்தை எட்டிய தங்கம் விலை!
தங்கம் விலை இன்று புதிய சாதனை உச்சத்தை எட்டியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.24 கெரட் தங்கத்தின் ஒரு அவுன்ஸ் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச விலையாக 2,170.99 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, இந்த வாரத்தில் இதுவரை 4.1…
என்னை நீக்கியது சட்டத்திற்கு முரணானது!
கட்சியில் இருந்து என்னை நீக்கியது சட்டத்திற்கு முரணானது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஷாரப் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானது இந்த தீர்ப்பின் மூலம் இரண்டு தடவை பாராளுமன்ற உறுப்பினர் ஆன உணர்வு…
இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, புகையிரத சாரதிகள் சங்கம், புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர்கள் சங்கம் ஆகியன இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக லோகோமோட்டிவ்…