• Sat. Oct 11th, 2025

Month: March 2024

  • Home
  • எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி 447 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல்…

அரசாங்கத்தால் புதிய ஊக்கத்தொகை

பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், இது…

எரிபொருள் விலை திருத்தப்படும் விதம் வௌியானது

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.இந்த விலை திருத்தத்தில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இம்மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், ஒக்டேன் 95…

பிச்சைக்காரன்!

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்? அதற்கு அந்த பிச்சைகாரன்: “சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை.…

மற்றுமொரு இறக்குமதி வரியும் குறைப்பு!

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.மார்ச் 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீத…

ரமழானின் கடைசி 10 நாட்களுக்கு 3 சிறந்த வழிகாட்டல்கள்

மஸ்ஜித் அல்-ஹராமின் இமாம், ஷேக் அப்துர் ரஹ்மான் அல், ரமழானின் கடைசி பத்து நாட்களுக்கு ஒரு சிறந்த சூத்திரத்தை வழங்கியுள்ளார். மேலும், இந்த வார்த்தைகளை மக்களிடையே பரப்புங்கள், உங்கள் பேச்சைக் கேட்டு செயல்களைச் செய்வோர், அவர்களின் செயலுக்கு நிகரான வெகுமதியை நீங்களும்…

தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளவை

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு ஆணைக்குழு தயாராகி வருவதாகவும் அதன் பணிப்பாளர் நாயகம்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க அத தெரண வினவிய…

பஸால் நைஸர் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து வெற்றியுடன் ஓய்வு

றிகோல் இன்றும் எனது கண்­முன்னே வந்­து­கொண்டே இருக்­கி­றது. போட்­டி­யின்­போது எனக்கு பந்து கிடைத்த ஒரு சந்­தர்ப்­பத்தில் பங்­க­ளாதேஷ் கோல்­காப்­பாளர் 18 யார் எல்­லையில் இருப்­பதை கவ­னித்தேன். உட­ன­டி­யாக மின்னல் வேகத்தில் நான் பந்தை உயர்த்தி உதைத்து கோலினுள் புகச் செய்தேன். அதைத்தான்…

நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தல்

உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் நாளை (31) அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், நாளை பிற்பகல் ஆராதனை நிறைவடைந்து பக்தர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்லும் வரை அமுல்படுத்தப்படும் என…

ஏப்ரல் 8ஆம் திகதி முழு சூரிய கிரகணம்!

ஏப்ரல் 8ஆம் திகதி திங்கட்கிழமை முழு சூரிய கிரகணம் தோன்றும் என அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது.இது 2024 ஆம் ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் ஆகும்.மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில் வசிப்பவர்களால் மாத்திரமே இந்த கிரகணத்தை முழுமையாக…