• Sun. Oct 26th, 2025

OTHERS

  • Home
  • ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் முருங்கை கீரை….!

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் முருங்கை கீரை….!

(ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் முருங்கை கீரை….!) முருங்கை கீரையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன், ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி, வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம், கேரட்டைவிட 4 மடங்கு வைட்டமின் ஏ, பாலைவிட 4 மடங்கு கால்சியம்…

லவங்கப்பட்டை எதற்கெல்லாம் மருந்தாகிறது தெரியுமா…?

(லவங்கப்பட்டை எதற்கெல்லாம் மருந்தாகிறது தெரியுமா…?) ஆயுர்வேதத்தின் முக்கிய மருந்துகளாக இருப்பது தேன் மற்றும் இலவங்கப்பட்டை தான். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள்  நிறைந்திருக்கின்றன, அவை நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி நம் மனதையும் அமைதிப்படுத்த இது  பயன்படும்.தேனில் குளுக்கோஸ்,…

“அப்பாவி முஸ்லிம்களின் மனது நோகும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டாம்” – உதய கம்மன்பில (VIDEO)

(அப்பாவி முஸ்லிம்களின் மனது நோகும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டாம் – VIDEO) அப்பாவி முஸ்லிம்களின் மனது நோகும் விதத்திலோ அவர்களுக்கு தொந்தரவு ஏற்படும் விதத்திலோ நடந்து கொள்ள வேண்டாம் என தான் அனைத்து பெளத்த மக்களிடமும் வேண்டிக்கொள்வதாக பிவிதுரு ஹெலஉறுமய…

புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டார்

புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டார். புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆக ஜெனரல் சாந்த கோட்டகொட ( Former Army Commander General (Rtd) Shantha Kottegoda )  ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டார்.

வெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி

(வெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி) பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.  இவரது மகள் ஷேக் சோனியா, தனது கணவர் மஷியுல்…

ஆளில்லா விமானங்கள் மற்றும் Drone கெமராக்களை பறக்க விட தடை

(ஆளில்லா விமானங்கள் மற்றும் Drone கெமராக்களை பறக்க விட தடை) இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் (Drone) கெமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளாது. நேற்று இரவு முதல் மீன அறிவிக்கும் வரையில் இவ்வாறு…

பெற்ற பதக்கத்தை குண்டுத் தாக்குதலில் பலியானோருக்கு அர்ப்பணிப்பேன்

(பெற்ற பதக்கத்தை குண்டுத் தாக்குதலில் பலியானோருக்கு அர்ப்பணிப்பேன்) ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சுற்றுத் தொடரில் தாம் பெற்ற வெண்கலப் பதக்கத்தை ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இலங்கை வீராங்கனை விதுஷா லக்ஷானி அறிவித்துள்ளார். டோஹா கட்டாரில் நடைபெறும் ஆசிய மெய்வல்லுனர்…

பூகொட பிரதேசத்தில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம்

(பூகொட பிரதேசத்தில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம்) பூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  காணியில் இருந்த குப்பையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. …

மஹிந்த ராஜபக்ஸ கொச்சிக்கடைக்கு விஜயம்

(மஹிந்த ராஜபக்ஸ கொச்சிக்கடைக்கு விஜயம்) கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். கொச்சிக்கடை தேவாலய வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் பிராத்தனை செய்வதாகவும்,…

பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்துள்ளது.