விருப்பு வாக்கில் சகோதரனை வீழ்த்திய சகோதரி
இந்தியா – வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் அதன் முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.…
இந்தியா முழுவதும் 10 லட்ச மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
இந்திய பெண் மருத்துவர் ஒருவர் தனது பணியின் போது மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தி முன்னிறுத்தி இந்திய மருத்துவர்கள் தேசியளவில் வேலைநிறுத்தத்தை அமுல்படுத்தியுள்ளனர். கடந்த 9ஆம் திகதி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மாநாட்டு மண்டபத்தில் பாலியல் பலாத்காரம்…
கொடைக்கானல்…
அழகிய கொடைக்கானலை கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள்..1800 களில் கோடை வெப்பத்தை தாங்க முடியாத ஆங்கிலேயர்கள் குளிரான பகுதியை கண்டுபிடிப்பதற்காக பி.ச. வார்ட் என்ற ஆங்கிலேயரை தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு அனுப்பி வைத்தனர் அவர் பழனி மலைத் தொடரின் பெயரிடப்படாத ஒரு பகுதியை கண்டறிந்தார்…இதற்கு முன்பே…
கல்லணை, தமிழ்நாடு.காவிரி இரண்டாக பிரியும் இடம்!!
கல்லணை (கிராண்ட் அணைக்கட்டு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது 150 CE இல் சோழ வம்சத்தின் கரிகாலனால் கட்டப்பட்ட ஒரு பழமையான அணையாகும். இது இந்தியாவின் தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பாயும் காவேரி ஆற்றின் குறுக்கே (ஓடும் நீரில்) கட்டப்பட்டது.…
வயநாடு நிலச்சரிவு – 10 கோடியை அள்ளிக் கொடுத்த மோகன்லால்!
வயநாடு நிலச்சரிவால் ஏராளமான கேரள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில், பலர் தற்போது முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவி வரும் நிலையில், நடிகர் மோகன்லால் 3 கோடி (இலங்கை ரூபாவில் 10.71 கோடி ரூபாய் ) நிதி…
கேரள நிலச்சரிவு – 122 பேர் பலி!
கேரளாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முந்தக்கை டவுன் மற்றும் சூறல் மாலாவில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, இதனால் குறைந்தது 122 பேர் உயிரிழந்துள்ளனர். இது மாநிலத்தை தாக்கிய மிகப்பெரிய இயற்கை பேரழிவாகும். சமீபத்திய பேரழிவுகளை தொடர்ந்து கேரள அரசு இரு நாள்…
முஸ்லிம் காவலர்கள் தாடி வைக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 8 – டிசம்பர் 8 வரையில் தாம் மக்கா-மதினாவுக்கு புனிதப்பயணம் போய்விட்டு வரயிருப்பதாக அனுமதிகோரி அதுபடி போயும் வந்தார் கிரேடு-1 காவலர் (கான்ஸ்டபிள்) அப்துல் காதர் இப்ராஹிம் . அதன் பிறகு அவர் பணியில்…
இந்தியாவின் கிழக்கு, மத்திய பகுதிகளுக்கு செல்லத் தடை!
மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லைகள், நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.இந்தியா பயணம் குறித்த திருத்தப்பட்ட ஆலோசனை அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் அதிகமாக…
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைத்த இந்தியா!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய கூட்டணி அரசாங்கம் தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நேற்று (24) சமர்ப்பித்தது.புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த வரவு செலவுத் திட்டம், வேலைவாய்ப்பு,…
செல்போனால் பறிபோன உயிர்
தமிழ்நாடு – இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (36). இவர்…