அமைச்சர் பிமல் நானுஓயா ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று (14) பிற்பகல் நானுஓயா ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இவ்விஜயத்தின்போது, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர, ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி…
யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டில் ஏற்கனவே 288 இறப்புகள் பதிவாகியுள்ளன. 2020 முதல் 2024 வரை, 2,000 க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. முக்கியமாக வேட்டையாடுதல்,…
மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்பு
கொழும்பு மருதானை-டெக்னிக்கல் சந்தியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து பெண்ணொருவரின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த நபர் அங்கிருந்து சென்று விட்டதாகவும் பின்னர் அந்த பகுதிக்கு வரவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே…
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவதே எமது நோக்கம்
தொழிற்கல்வியை முன்னேற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஆகஸ்ட் 13 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற ‘Sri…
வட்சப் மூலம் பொலிஸ்மா அதிபருடன், நேரடியாக தொடர்புகொள்ள முடியும்
குற்றங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்குரிய சூழ்நிலைகள் தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்க 071 – 8598888 என்ற புதிய வாட்ஸ் அப் எண்ணை இலங்கை பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (IGP) பிரியந்த வீரசூரிய புதன்கிழமை (13) அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வாட்ஸ்அப்…
ரம்புட்டான் தோட்டத்தில் 28 வயது இளைஞன் மீது பாலியல் வன்புணர்வு!
மொணராகலை பொலிஸ் பிரிவில் 28 வயது இளைஞனை, 26 வயதுடைய இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நன்னபுரவ அறது அரடுமடில்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்
லங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (14) தங்கம் பவுன் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (13) தங்க விலை நிலவரப்படி,…
இப்படியும் மோசடி ; அவதானம் மக்களே!
யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என கூறி நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என அறிமுகப்படுத்திய நபர் ஒருவர், தொண்டு நிறுவனம் ஒன்றிடம் துவிச்சக்கர வண்டிகள்…
கொத்து ரொட்டி, முட்டை அப்பம் விலை அதிகரிப்பு; நுகர்வோர் கவலை
நாட்டில் முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலை குறைந்திருந்தாலும், கொத்து ரொட்டி, முட்டை அப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். ஒரு முட்டையின் விலை ரூபாய் 29 ரூபாய் முதல்…
சொக்லெட் திருடியயதாக முதியவர் அடித்துக்கொலை; கண்டியில் பயங்கரம்
கண்டி – பேராதனை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சொக்லெட் திருடியதாக முதியவர் ஒருவரை கொடூரமக தாக்கியதில் , முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் மற்றும் கடையில் வேலை செய்யும் நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.…