• Mon. Oct 13th, 2025

LOCAL

  • Home
  • பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீகொடை, ஓவிட்டிகம பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் மீகொடை பொலிஸாரால் இன்று (12) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ரூ.11.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்க பிஸ்கட்டுகளின் எடை 1 கிலோகிராம் 2.66 கிராம் என்று கூறப்படுகிறது. துபாயிலிருந்து வாகன உதிரி பாகங்களை…

பார்க்கிங் பணம் வசூலித்த மூவர் கைது

ஹபராதுவ பீல்லகொட கடற்கரை பூங்காவிற்கு வருகை தரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் வசூலித்த மூவரை உனவடுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள், ஹபராதுவ பிரதேச சபையின் அதிகாரிகள் என்று கூறி வாகனங்களிலிருந்து பணம் வசூலித்ததாக…

மொரட்டுவையில் ஆறு மாதங்களில் 23 தொழுநோயாளிகள்; ஆறு பேர் குழந்தைகள்

கடந்த ஆறு மாதங்களில் 23 சந்தேகத்திற்கிடமான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். மொரட்டுவையில் உள்ள எகொட உயன சுகாதார மருத்துவ அதிகாரி பகுதியிலேயே தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட்வர்களில் ஆறு பேர் குழந்தைகள் என எகொட உயன சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.…

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து ; பலரின் நிலை கவலைக்கிடம்

கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மேலதிக விசாரணைமாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (12) அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்ற டிப்பர் லொரியுடன் மோதியதால் இந்த…

ஒடிஸி ரயில் ஆசன முன்பதிவில் முரண்பாடு ; கடும் அசௌகரியத்தில் பயணிகள்

கொழும்பு மற்றும் பதுளை இடையேயான எல்ல ஒடிஸி ரயிலில், சுற்றுலாப் பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டுக் கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடாமல் ஆசன முன்பதிவு செய்யப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளுக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டு, வெற்று ஆசனங்களுடன் ரயில்…

கொழும்பில் 3,000 எரிவாயு அடுப்புகள் பறிமுதல்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் 3,000 எரிவாயு அடுப்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது. அதன்படி, பாகங்களாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, உள்ளூரில் பொருத்தப்பட்டு, விற்பனைக்குத் தயார் செய்யப்பட்ட 3,000 எரிவாயு அடுப்புகளே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய…

குழந்தைகளின் மகிழ்ச்சி குறித்து பெற்றோர்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

நடந்து முடிந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கோரியுள்ளார். மாணவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழிக்க வாய்ப்பளிக்குமாறும்,…

அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (11) முதல் செயல்படுத்தப்படவிருந்த நாடளாவிய பணிப்புறக்கணிப்பை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. வைத்தியர்களின் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததுடன், இன்று காலை 8.00 மணிக்குள் தமது…

பொரளை துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு இளைஞரும் உயிரிழப்பு

கொழும்பில் பொரளை சிறிசர உயன மைதானத்தில் கடந்த 7 ஆம் திகதி இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு இளைஞரும் உயிரிழந்தார். அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…