யாழ்ப்பாணத்தில் மலேரியாவின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு
யாழ்பாணத்தில் மலேரியாவின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆறு நாட்களாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நெடுந்தீவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மலேரியா தொற்றால்…
இலங்கையின் தேசிய பூங்காக்களை பார்வையிட புதிய திட்டம்
இலங்கையின் தேசிய பூங்காக்களை பார்வையிட புதிய திட்டம் தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக ஒன்லைன் ஊடாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி , வனஜீவராசிகள் பாதுகாப்புதிணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவுடுல்ல தேசிய பூங்காவில்…
இலங்கையர் ஒருவருக்கு கிடைத்த அங்கீகாரம்
025 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலை Gulf News வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இலங்கையை சேர்ந்த இஷார நாணயகார பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இந்தியாவின்…
சீனி மாபியாவை விசாரிக்க குழு நியமனம்
நான்கு உள்ளூர் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனியை விற்க முடியாமல் திணறி வரும் அரசாங்கம், பதுக்கி வைக்கப்பட்டுள்ள பங்குகளை சந்தைக்கு ரகசியமாக வெளியிடுவதில் ஒரு மாஃபியா ஈடுபட்டுள்ளதா என்பதை விசாரிக்க ஒரு குழுவை நியமித்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். மொத்த…
இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை
இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடசாலை சுகாதார கணக்கெடுப்பில், 22.4% மாணவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 11.9% மாணவர்கள் கவலை…
49 வகை அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை
இலங்கையில் சந்தையில் விற்கப்படும் 49 வகையான அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழகு சாதன பொருட்களில் , அதிக அளவுகளில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள்…
மாணவர்கள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சிகரமான, கவலையான தகவல்கள்
பல சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் காரியாலயத்தின் பதில் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் லக்மினி…
லண்டனில் சவூதி மாணவன் படுகொலை
லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சவூதியைச் சேர்ந்த முஹம்மது அல் காஸிம் நேற்றைய தினம் லண்டனில் வலது சாரி நபர்களால் கொல்லப்பட்டார். இன்னாலில்லாஹி…. இவர் புனித ஹஜ் கடமையின்போது, ஹாஜிமார்களுக்கு கனிவாக சேவை செய்யும் தன்னார்வலர். பல வருடங்களாக…
கொழும்பில் திடீரென தீப்பிடித்த முச்சக்கரவண்டி
கொழும்பு பொரளை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீபிடித்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று பு…
பட்டதாரிகளை குறிவைத்து ஏமாற்றிய ஆசிரியை
சப்ரகமுவ மாகாண சபையில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாக கூறி, 23 பட்டதாரிகளிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில், ஒரு பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரையும் கைது செய்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய ஆசிரியர் எஹெலியகொட புறநகர்ப் பகுதியில் உள்ள…