• Mon. Oct 13th, 2025

LOCAL

  • Home
  • 26 தொல்பொருள் தளங்களை சிறார்கள் பார்வையிட இலவச அனுமதி

26 தொல்பொருள் தளங்களை சிறார்கள் பார்வையிட இலவச அனுமதி

26 தொல்பொருள் தளங்களை சிறார்கள் பார்வையிட இலவச அனுமதி மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய கலாச்சார நிதிய நிர்வாக சபை இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சுற்றுலா பயணிகளால் இலங்கைக்கு குவியும் வருமானம்!

கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் மற்றுமொரு வருமான இலக்கு 3.7 பில்லியன் டொலரை…

மலசலகூட குழியில் சிறுவன் சடலமாக மீட்பு

மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் வசிக்கும், தரம் மூன்றில் கல்வி கற்று வந்த சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,…

உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம்

தனமல்வில, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தஹய்யாகலவில் உள்ள கரமெட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்டு யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் பலமுறை சிகிச்சை அளித்திருந்த நிலையிலும், அது இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யானையின்…

திடீரென மயங்கி விழுந்த 11 வயது மாணவி உயிரிழப்பு

அனுராதபுரம் மாவட்டம் கெக்கிராவையைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய மாணவி, பேருந்தில் ஏற முற்பட்ட போதே மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக…

காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் தந்தையும் காட்டு யானையின் தாக்குதலால் பலத்த காயமடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (03) காலை 6.00 மணியளவில் சிறுமி தனது…

வரி செலுத்துவோரின் PIN செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும் காலம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. இந்த நீட்டிப்பு தனிநபர்கள், கூட்டு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் உட்பட அனைத்து வகை வரி செலுத்துவோருக்கும்…

ஆறு மாதங்களில் இலாபத்தை அள்ளிய கொழும்பு துறைமுகம்

இந்தநிலையில் இந்த ஆண்டில் முதல் 6 மாதங்களில் அந்த தொகை 24,418 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த உயர்வுக்கு பெரும்பாலும் கொழும்பு துறைமுகத்தில் அதிகரித்த சரக்கு கையாளுதல் மற்றும் மேம்பட்ட செயல்திறன் காரணமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது. ஆண்டின் முதல் பாதியில்,…

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

மத்திய மலைநாட்டில் சாமிமலை கவரவலை சந்தி பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டு வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாமிமலை கவரவலை…

சிறுவனுக்கு மனம் நிறைந்த பாராட்டு

நேற்று மாலை, 8.30 மணியளவில், பண்டாரவளை Cargills கடைக்கு அருகே, ஒரு கூடையை சுமந்து கொண்டு வந்த ஒரு சிறுவனை சந்தித்தேன். அவன் பாட்டிக்கு மருந்து வாங்க pharmacy க்கு வந்திருந்தான். நான் எதேச்சையாக கூடையில் என்ன இருக்கு?நீங்கள் என்ன செய்கிறீர்கள்…