கொழும்பில் பேராசிரியர் காதர் மொகிதீனுக்கும், இசைமுரசு மர்ஹூம் ஹனிபாவுக்கும் மகுட விழா
“அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம்” என்ற தொனிப்பொருளில், தமிழக அரசின் “தகைசால் தமிழர்” விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் மொகி தீனுக்கான பாராட்டு நிகழ்வு…
பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சவுதி அரேபியாவும், பாகிஸ்தானும்
சவுதி அரேபியாவும், அணு ஆயுதம் வல்லமை உள்ள பாகிஸ்தானும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இன்று (17) கையெழுத்திட்டன. ‘இரு நாடுகளும் தங்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்திலும், உலகிலும் பாதுகாப்பு மற்றும் அமைதியை அடைவதற்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும்…
ஆம்புலன்ஸ் விபத்து
தெனியாய பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி, 2 நோயாளிகளை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ், விபத்துக்குள்ளான நிலையில் அதிலிருந்து இரண்டு பீர் கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மொரவக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். நோயாளிகளை ஏற்றிச் சென்ற போது மொரவக்க அது எல பகுதியில் வைத்து வீதியை விட்டு…
இலங்கையர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது
இலங்கையர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது இலங்கை பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. பர்ட்ஸ் –…
ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்?
ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறுவதா என்பது குறித்து இன்று இறுதி முடிவொன்றை எடுக்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. கட்டாயம் வெல்ல வேண்டிய ஐக்கிய அரபு அமீரகத்துடனான போட்டியானது இன்றிரவு நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக கிரிக்கெட் சபையின்…
கடவத்தை-மீரிகம நெடுஞ்சாலைப் பிரிவின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை-மிரிகம பிரிவின் கட்டுமானப் பணிகள் புதன்கிழமை (17) அன்று காலை 10:00 மணிக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பிக்கப்பட்டது. “மறுமலர்ச்சிக்கான நெடுஞ்சாலை” என்ற கருப்பொருளின் கீழ் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், போக்குவரத்து நெரிசலைக்…
நாட்டின் சில பகுதிகளில் மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
பதில் பொலிஸ் மாஅதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்
பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையிலேயே இவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனடிப்படையில், சிரேஸ்ட…
2025 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை
2025 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது. முன்னணி பயண மதிப்பாய்வு அறிக்கையில் ஸிம்பாப்வே முதலிடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. லிதுவேனியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது,…
கத்தார் இளவரசர் ஒரு அற்புதமான மனிதர் – டிரம்ப்
கத்தார் அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடு. கத்தார் இளவரசர் ஒரு அற்புதமான மனிதர், அவரது நாடு அமெரிக்காவின் நட்பு நாடு. நாம் மற்றவர்களைத் தாக்கும்போது, கவனமாக இருக்க வேண்டும் என்று நான் நெதன்யாகுவிடம் சொன்னேன். – டிரம்ப் –