இலங்கைக்கு 10 ஹெலிகொப்டர்களை இலவசமாக வழங்குகிறது அமெரிக்கா
இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகொப்டர்களை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளதாக தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இந்த ஹெலிகொப்டர்களுக்காக அமெரிக்கா எந்தக் கட்டணத்தையும் வசூலிக்காது. ‘மேலதிக பாதுகாப்பு…
சவுதி அரேபியாவிற்கான இலங்கை ஏற்றுமதிகளில் 19% அதிகரிப்பு
சவுதி அரேபியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதியானது, 2024 ஆம் ஆண்டின் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 19% அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இந்த அடைவு குறித்து கருத்துத் தெரிவித்த சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத், இந்த இரட்டை இலக்க வளர்ச்சியானது 2025 ஆம் ஆண்டில் ஒரு சிறந்த…
காலியில் சிறு வௌ்ளம்
காலியில் செவ்வாய்க்கிழமை (06) அன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து பல சாலைகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் சிரமப்பட்டனர். திடீரென பெய்த மழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது மற்றும் அன்றாட…
தற்காலிக ஓட்டுநர் உரிமக் கட்டணத்தில் திருத்தம்
2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி உரிம அறவீட்டு) ஒழுங்குவிதிகளைத் திருத்தம் செய்ய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க சமர்ப்பித்துள்ள…
விமான பயணங்களை அதிகரித்தது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
2026 ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையே 52 வருட சேவையை நிறைவு செய்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், செவ்வாய்க்கிழமை (06) முதல் வாரத்திற்கு மூன்று விமானங்களையும், மதியம் ஒரு கூடுதல் விமானத்தையும் ஆரம்பித்துள்ளது என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குனர் வசந்த…
கிழக்கில் டொல்பின், வடக்கில் ஆமை உயிரிழப்பு அதிகரிப்பு
கிழக்கில் டொல்பின்களும், வடக்கில் ஆமைகளும் உயிரிழந்து கரையொதுங்குகின்றன. வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (06) ஆமையின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய உள்ளன. கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக…
பொலிஸ் சமிக்ஞையை மீறிச் சென்ற கார்
பொலிஸ் சமிக்ஞையை மீறிச் சென்ற கார் ஒன்று அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் அதில் பயணித்த யுவதி ஒருவர் சிறு காயமடைந்ததாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த காரை கொஸ்கொட பொலிஸ்…
வெனிசுவேலா விவகாரம்: ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரக் கூட்டம்
வெனிசுவேலா நாட்டின் நீண்டகால ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் மதுரோவை, அமெரிக்கப் படைகள் அதிரடியாகத் தாக்கிப் பதவியிலிருந்து நீக்கியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இன்று (05) அவசரமாகக்…
2036-ல் ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்தும்: பிரதமர் மோடி
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா முழு பலத்துடன் தயாராகி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் 72-வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை (04) அன்று நடைபெற்றது. போட்டியை…
அசாம் மாநிலத்தில் பாரிய நிலநடுக்கம்
இந்தியாவின் அசாம் மாநிலம் மோரிகோவன் மாவட்டத்திற்கு அருகில் இனறு திங்கட்கிழமை (05) அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவாகியுள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 50 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனை NCS…