• Sun. Oct 12th, 2025

LOCAL

  • Home
  • முதன்முறையாக 3 இலட்சம் ரூபாய்க்கு பாய்ந்த தங்கத்தின் விலை

முதன்முறையாக 3 இலட்சம் ரூபாய்க்கு பாய்ந்த தங்கத்தின் விலை

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3 இலட்சம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன்…

அரசியலில் இருந்து போகமாட்டோம் – மஹிந்த

“போகச் சொன்னார்கள் போகின்றோம். ஆனால், அரசியலில் இருந்து போகமாட்டோம். அனுர செய்தது சரி, நாங்கள் தான் தவறு செய்துவிட்டோம்” கொழும்பு விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வியாழக்கிழமை (11) தெரிவித்த…

இஸ்ரேலை எதிர்கொள்வதில் முஸ்லிம் நாடுகளிடம் பலமான கூட்டு அவசியம்.

காசா பாலஸ்தீன நிலம். அதன் மக்களின் உரிமைகளை எந்த ஆக்கிரமிப்பாலும் பறிக்க முடியாது. இரு நாடுகள் தீர்வுக்கு ஆதரவளிப்பதில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டும். இஸ்ரேலை எதிர்கொள்வதில் முஸ்லிம் நாடுகளிடம் பலமான கூட்டு அவசியம்.– சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்…

கைக்குழந்தையுடன் கடலில் விழுந்த தாய்: சேய் மாயம்: தாய்க்கு மூச்சுப் பேச்சு இல்லை

கைக்குழந்தையுடன் கடலில் விழுந்த தாய்: சேய் மாயம்: தாய்க்கு மூச்சுப் பேச்சு இல்லை கொள்ளுப்பிட்டி கடற்கரையில் நேற்று (7) கடலில் விழுந்து ஒரு வயது மற்றும் இரண்டு மாதக் குழந்தை காணாமல் போனதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கடலில் விழுந்த தாய்…

இன்று முதல் கடுமையாகும் சட்டம்

போக்குவரத்து சட்டம் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார். போக்குவரத்திற்கு தகுதியற்ற வாகனங்கள்…

ரஷ்ய விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ள mRNA புற்றுநோய் தடுப்பூசி

ரஷ்ய விஞ்ஞானிகள் mRNA புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளனர். பயன்பாட்டிற்கும் தயாராக உள்ளது. ரஷ்ய என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி தற்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது என்று மத்திய மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் (FMBA) அறிவித்துள்ளது. MRNA அடிப்படையிலான தடுப்பூசி முன்…

இது மோசடியானதும், மிக ஆபத்தானதுமான போலிச் செய்தி

வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் செய்தி தற்போது பகிரப்படுகிறது. இது மோசடியானதும், மிக ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவும், கைப்பேசிகளின் மென்பொருளை மாற்றியமைப்பதற்காகவும் இந்த மோசடி செய்திகள்…

இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் சுற்றுலா வருவாய் 2 பில்லியன் டொலரை கடந்தது

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் 2 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மொத்த சுற்றுலா வருவாய் 2.03 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின்…

இப்படியும் நடந்தது

வீதியோரத்தில் மேய்ந்த ஆட்டை திருடி, வாடகைக்கு வாங்கியிருந்த ஆட்டோவில் ஏற்றிச்சென்ற திருடன், ஆட்டோவை நடுவீதியில் விட்டுவிட்டு, ஆட்டுடன் தப்பி ஓடிய சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. வீதியோரத்தில் நின்ற ஆட்டை லாவகமாக பிடித்து, ஆட்டோவில் கொண்டுசென்ற திருடன், காத்தான்குடி பள்ளிவாசலுக்கு அருகில் வீதியில்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள்

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் திணைக்களத்தின் வருகை முனையத்தில் 50 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள் (2) நிறுவப்பட்டன. இந்த இரண்டு இயந்திரங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதரும் 20,000 விமானப் பயணிகள் தங்கள் பொருட்களை…