• Fri. Nov 28th, 2025

WORLD

  • Home
  • ஒரு குழந்தை பெற்றால் 21 மில்லியன் ரூபா

ஒரு குழந்தை பெற்றால் 21 மில்லியன் ரூபா

தென் கொரியாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 72,000 அமெரிக்க டொலர் (சுமார் 100 மில்லியன் கொரிய வோன்) மானியங்களை வழங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சியோலை தளமாகக் கொண்ட பூ-யுங் நிறுவனம், அதன் ஊழியர்…

காசாவுக்குச் செல்வதில் நான் பெருமைப்படுவேன் – டிரம்ப்

காசாவுக்குச் செல்வதில் நான் பெருமைப்படுவேன், அதன் நிலத்தில் என் கால்களை பதிக்க விரும்புகிறேன். காசா ஒப்பந்தம் குறித்து எனக்கு வாய்மொழி உத்தரவாதங்களை வழங்கியவர்கள் என்னை ஏமாற்ற விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன், நெதன்யாகுவுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன, அவை விரைவாக…

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற பெண் முதுகுவலியால் அவதிபட்டு வந்தார். இதற்கு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் குணமாகவில்லை. இதற்கிடையே தவளைகளை உயிருடன் விழுங்கினால் முதுகுவலி குணமாகும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய…

காசாவை மீண்டும் கட்டியெழுப்ப 52 பில்லியன் டொலர் தேவை – ஐ.நா.

காசாவை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 52 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. மோதலினால் காசாவின் 80 சதவீத உட்கட்டமைப்பு அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட சேவைகளுக்கான அலுவலகத்தின் இயக்குநர் ஜோர்ஜ் மொரேரா த…

நல்ல செய்தியைப் பெறுவோம் என்று நம்புகிறோம் – எர்டோகன்

இஸ்ரேல் உடனடியாக போர் நிறுத்தம் செய்து ஜனாதிபதி டிரம்பின் திட்டத்திற்கு இணங்க வேண்டும். இஸ்ரேல் பசியை போரின் ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது, இதன் விளைவாக பல குழந்தைகள் இறந்துள்ளனர். அமைதியின் சுமையை இயக்கம் மற்றும் பாலஸ்தீனியர்கள் மீது மட்டும் சுமத்துவது நியாயமற்றது. டிரம்பின்…

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை

வடக்கு காஸாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையின் இயக்குநரும், சிறைபிடிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தை மருத்துவருமான டாக்டர் ஹுசாம் அபு சஃபியாவை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு டச்சு மருத்துவ அமைப்பு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளது. பேரழிவின் மத்தியில் குணப்படுத்துவதற்கான அடையாளமாக, குழப்பத்தால் சூழப்பட்டிருந்தாலும் கூட,…

கொலம்பிய ஜனாதிபதியின் உத்தரவு

கொலம்பியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நான் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார். சர்வதேச சட்ட மீறல்களுக்கு இஸ்ரேலைப் பொறுப்பேற்கச் செய்யவும்,  மனித உரிமைகளை ஆதரிக்கவும், பாலஸ்தீன…

ஐ.நா. சபையில் ஜனாதிபதி அனுரகுமார, வழங்கிய வலுவான செய்தி – பாலஸ்தீன தூதர் பாராட்டு

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கிய வலுவான செய்திக்கும், பாலஸ்தீனம் குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கையின் நிலையான ஆதரவிற்கும், இலங்கைக்கான பாலஸ்தீன தூதர்  இஹாப் கலீல் பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பாலஸ்தீன தூதர்  இஹாப் கலீல் மற்றும் வெளிவிவகார…

டிசம்பரில் இந்தியா செல்கின்றார் புடின்

எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு செல்லவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிசம்பர் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அவர் செல்லவுள்ளார் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம்…

நோபல் பரிசு தராவிட்டால், அது அமெரிக்காவுக்கு அவமானம் ஆகிவிடும் – ட்ரம்ப்

நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானம் ஆகிவிடும். நான் இஸ்ரேல் – காசா போரை நிறுத்திவிட்டேன், நாங்கள் அதை சரி செய்துவிட்டோம். ஹமாஸ் அதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.  அப்படி ஏற்காவிட்டால் அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.…