• Sat. Oct 11th, 2025

WORLD

  • Home
  • “நான் இப்போது உணர்ந்தது போல, என் வாழ்க்கையில் ஒருபோதும் நன்றாக உணர்ந்ததில்லை”

“நான் இப்போது உணர்ந்தது போல, என் வாழ்க்கையில் ஒருபோதும் நன்றாக உணர்ந்ததில்லை”

“நான் இப்போது உணர்ந்தது போல, என் வாழ்க்கையில் ஒருபோதும் நன்றாக உணர்ந்ததில்லை”

உலகில் முதல்முறையாக ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ள டாக்டர் யூசுப் எல் அசூசி

மெறோக்கோ நாட்டைச் சேர்ந்த டாக்டர் யூசுப் எல் அசூசி உலகில் முதல்முறையாக ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவி நேரடியாக ரத்த நாளங்களுக்குள் இருந்தே ரத்தத்தை வடிகட்டும் திறன் கொண்டது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், தீவிர…

16 வயது சிறுவனின் தற்கொலை: உதவிய ChatGPT ; குற்றச்சாட்டிய பெற்றோர்

அமெரிக்காவில் 16 வயது மகனின் தற்கொலைக்கு சாட்ஜிபிடி (ChatGPT) உதவியதாக, ஓபன்ஏஐ (OpenAI)மீது, பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இந்த தற்கொலைக்குப் பின், சிறுவனின் சாட்ஜிபிடி…

ஆரஞ்சு நிறத்தில் சுறா மீன் கண்டுபிடிப்பு

கோஸ்டா ரிகா நாட்டில், தேசிய பூங்கா அருகில் இந்த சுறா மீன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரஞ்சு நிறத்தில் உள்ள இந்த சுறா அரிதானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டிரேக் பாசேஜில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

தென் அமெரிக்காவின் தெற்கு முனையையும் அண்டார்டிகாவையும் இணைக்கும் டிரேக் பாசேஜில் இன்று (22) அன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், ஆர்ஜென்டினாவின் உஷுவாயா நகரிலிருந்து…

அமெரிக்காவும், உலகமும் மிகவும் கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்தது

அமெரிக்காவும், உலகமும் மிகவும் பணிவான, கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்துவிட்டன. நீதிபதி ஃபிராங்க் காப்ரியோ காலமானார். உலகெங்கும் வாழும் மக்கள் இதயங்களை வென்ற மனிதநேயமான நீதிபதியாக அறியப்படும் பிராங்க் கேப்ரியோ புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடி வந்த அவர், நேற்று (20-08-2025)…

இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கும், அவர்களின் நிலத்திற்கும் எதிரான குற்றங்களை நிறுத்த வேண்டும்

இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கும் அவர்களின் நிலத்திற்கும் எதிரான குற்றங்களை நிறுத்துமாறு கட்டாயப்படுத்த சர்வதேச சமூகம், குறிப்பாக பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள், உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சவுதி அமைச்சர்கள் குழு அழைப்பு விடுத்தது. இன்று (19) செவ்வாயன்று NEOM…

பலஸ்தீனர்களைப் பாதுகாக்க சர்வதேசத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள இளவரசர்

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள், மிருகத்தனமான நடைமுறைகள் மற்றும் இடம்பெயர்வு முயற்சிகளுக்கு சவுதி அரேபியாவின் கண்டனத்தை பட்டத்து இளவரசர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆக்கிரமிப்பின் பேரழிவு விளைவுகளை முடிவுக்குக் கொண்டு வந்து, பாலஸ்தீன பொதுமக்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகத்தின் அவசியத்தையும்…

கார் விபத்தில் சிக்கிய கணவனை குழந்தை போல் பராமரித்த மனைவி ; இறுதியில் கணவன் கொடுத்த ட்விஸ்ட்

மலேசியாவை சேர்ந்த பெண் நூருல் சியாஸ்வானி. 2016-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. இவருடைய கணவர் திடீரென கார் விபத்தில் சிக்கினார். அப்போது இருந்து, அவரை கவனித்து கொள்ளும் பொறுப்பை நூருல் ஏற்று கொண்டார். கணவருக்கு டியூப் வழியே உணவு கொடுப்பது,…

எகிப்திய ஜனாதிபதி சிசி தெரிவித்துள்ள கருத்துக்கள்

எகிப்திய ஜனாதிபதி சிசி தெரிவித்துள்ள கருத்துக்கள் ⭕️ காசாவுக்கான் உதவியை, எகிப்து தடுக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை. ரபா கடவையின் மறுபுறத்தில் உள்ள, இஸ்ரேலிய இராணுவமே தடையாக உள்ளது. ⭕️ எகிப்து உதவிகளை வழங்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. ஆனால்…