மனைவியைப் பிரிந்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோரியைப் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். பல…
உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான உச்சிமாநாடு- சவூதி அரேபியா ஏற்பாடு
உக்ரைன்-ரஷியா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரு நாடுகளும் கோதுமை, பார்லி போன்ற உணவு தானியங்களின் ஏற்றுமதி மையமாக உள்ளன. ஆனால் இந்த போர் காரணமாக ஏற்றுமதி…
ஒவ்வொரு 8 மணித்தியாலங்களுக்கும் மூன்று மரணங்கள்!
உலக நீரில் மூழ்கும் தடுப்பு தினம் இன்று (25) அனுஷ்டிக்கப்படுகிறது. நீரில் மூழ்குதல் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் ஒவ்வொரு 8 மணித்தியாலத்திற்கும் மூன்று மரணங்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட…
பிரபல கார் நிறுவனம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
பிரபல மாருதி சுசுகி நிறுவனம், சுமார் 90 ஆயிரம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.குறிப்பாக ஸ்டீரிங் இணைப்பில் பழுது இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.எனவே, 87 ஆயிரத்து 599 கார்களை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களை…
அமெரிக்காவில் கடும் அரிசி தட்டுப்பாடு
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பதால் சர்வதேச அளவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத்…
சுவீடனில் வேகமாக பரவும் இஸ்லாம்
சுவீடன் மிகவும் அழகான நாடு. உலகின் மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் (Human Development Index) 7ஆவது இடத்தில் உள்ளது. உலகின் 12 ஆவது செல்வந்த நாடு சுவீடன். இப்படி எல்லாம் உயர் பெறுமானம் உடைய சுவீடன் ஏன் இன்னொரு சமூகம் தமது…
54 வருடம் கழித்து வந்து சேர்ந்த தபால் அட்டை- பெண்ணின் பேஸ்புக் பதிவு வைரல்
இன்டர்நெட், இ-மெயில், சமூக வலைதளங்களின் அசூர வளர்ச்சி காரணமாக தபால் அட்டைகள் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில் 1969-ம் ஆண்டு பாரீஸ் நகரில் இருந்து அமெரிக்காவில் ஒருவருக்கு அனுப்பப்பட்ட தபால் கார்டு 54 வருடங்கள் கழித்து வினியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…
2000 பென்குயின்கள் மர்மமான முறையில் இறப்பு: கடற்கரையோரம் ஒதுங்கிய சோகம்
செழிப்பான நிலப்பரப்பையும், நீண்ட அழகான கடற்கரை பகுதியையும் கொண்ட தென் அமெரிக்க நாடு உருகுவே. இங்குள்ள கடற்கரை பகுதியில் கடந்த 10 நாட்களில் சுமார் 2000 பென்குயின் பறவைகள் இறந்திருக்கிறது. பென்குயின்கள் இறப்புக்கு காய்ச்சல் நோய் காரணம் இல்லை என்றும், இந்நிகழ்வின்…
இஸ்லாமியா நாடுகள் சுவீடனுக்கு எச்சரிக்கை
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் உணர்வுகளைத் திட்டமிட்டுத் தூண்டும் செயலாக, புனித குர்ஆனின் நகல்களை எரிப்பதை சவூதி அரேபியா கருதுகிறது. இதே கருத்தை ஈரான் இராக் லெப்னான் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் வெளியிட்டுள்ள நிலையில் இராக் ஆப்கான் போன்ற…
சூடான சிக்கன் பட்டதால் சிறுமியின் கால் வெந்தது.. 8 லட்சம் டாலர் இழப்பீடு.. மெக்டொனால்டு உணவகத்துக்கு உத்தரவு
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பிலானா-ஹம்பர்டோ தம்பதியர் சிக்கன் நக்கெட்ஸ் பார்சல் வாங்கி உள்ளனர். பார்சலை பெற்றுக்கொண்டு காருக்கு சென்ற அவர்கள் இருக்கையில் வைத்துள்ளனர். அதில் ஒரு சிக்கன் நக்கெட்ஸ் துண்டு இருக்கையில்…