• Sat. Oct 11th, 2025

Month: July 2023

  • Home
  • உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான உச்சிமாநாடு- சவூதி அரேபியா ஏற்பாடு

உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான உச்சிமாநாடு- சவூதி அரேபியா ஏற்பாடு

உக்ரைன்-ரஷியா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரு நாடுகளும் கோதுமை, பார்லி போன்ற உணவு தானியங்களின் ஏற்றுமதி மையமாக உள்ளன. ஆனால் இந்த போர் காரணமாக ஏற்றுமதி…

ஓய்வு அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்- 4ம் நாள் போட்டியின்போது அணிவகுத்து நின்று மரியாதை செலுத்திய சக வீரர்கள்

இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். இவர், ஆஷஸ் டெஸ்டின் 5வது மற்றும கடைசி போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில், ஆஷஸ் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஓய்வு பெறவுள்ளதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார். இதன்மூலம், 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்…

சிறுவன் ஹம்தி மரணம் – இதுவரை வெளியான அனைத்து தகவல்களும், ஆதாரங்களும் ஒரே பார்வையில்….

நிலையிலிருந்த சிறுவன், விஷக் கிருமி உடலில் புகுந்ததால் ஏற்பட்ட மரணம் என வழமையாக விடுக்கும் அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. மருத்துவமனையின் இந்த செயற்பாடு தகவல் கிடைத்தவுடன் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா நெட்வர்க் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்…

பேஸ்புக் காதலனை மணந்த இலங்கை பெண்ணை வெளியேறுமாறு ஆந்திர பொலிஸ் அறிவிப்பு.

இலங்கையை சேர்ந்த விக்னேஸ்வரிக்கு ஆந்திர மாநிலம், சித்தூர்  மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா அடுத்த அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் (கட்டிட தொழிலாளி) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.லட்சுமணனை திருமணம் செய்ய விக்னேஸ்வரி…

ஹோட்டல் முகாமைத்துவத் துறையில் 13000 பயிற்சியாளர்களுக்கு தொழில் வாய்ப்பு

ஹோட்டல் முகாமைத்துவத் துறையில் 13000 பயிற்சியாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல் நிறுவனங்கள், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுடன் உடன்படிக்கைக்கு வந்துள்ளன. நிறுவனப் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த வாரம் இலங்கைக்கு வந்து அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன்…

நாட்டில் முதலீடு செய்ய ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பல வேலைத்திட்டங்கள்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் வர்த்தக வசதிகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்கும் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…

ஸ்டாலினுடன் ஜீவன் தொண்டமான் பேச்சுவார்த்தை

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களை கௌரவிக்கும் முகமாக மலையகம் – 200 விழா, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை, மலையக கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன்…

Muslimvoice E-paper 24, 31.07.2023

சட்டவிரோத கருத்தரித்தல் அதிகரிப்பு – 2 காரணங்களை கூறும் பொலிஸார்

நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக கருத்தரிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறு கருத்தரிப்போரில் கூடுதலானவர்கள், திருமணம் முடிக்காதவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  இதற்கிடையில், சட்டவிரோத கருத்தரித்தல் உள்ளிட்ட பெரும்பாலான தவறுகள் முக்கியமாக அலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும்…

கயிற்றால் கட்டி உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த 160 கிலோ எடையுடைய ஆமை

மன்னாரில் வீடொன்றில் கயிற்றால் கட்டி உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160 Kg எடை கொண்ட அரிய வகை கடல் ஆமையை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து 27 ஆம் திகதி மாலை மீட்டுள்ளனர்.…