ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்
ஒரு குருவிக் கூட்டில் இறந்து கிடக்கும் குஞ்சுப் பறவைகள்தான் இவைகள்! தீனி வரும் வரும் என்று எதிர்பார்த்து இருந்திருக்கலாம். ஆனால் தீனி தேடிச் சென்ற தாய்க் குருவி காணாமல் போயிருக்கலாம், ஏதாவது ஒரு தீய சக்தியால் சாகடிக்கப்பட்டிருக்கலாம், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!…
ஒவ்வொன்றுக்கும் அதற்கான படைகோலத்தை வழங்கி, (வாழ்வியல்) வழியை காட்டியதும் அவன்தான்
பெண்கள்,, பிள்ளைகளை பிரசவிக்கும் போது, சதையினாலான ஒரு வட்டு குழந்தைகளுடன் வெளிவருவதை பார்த்திருப்பீர்கள். அதை நாம் கொப்பூழ்க்கொடி என அழைப்போம். இந்த (கொப்பூழ்க்கொடி) தாயின் வயிற்றில் இருக்கும் போது தாயின் இரத்தமும், சிசுவின் இரத்தமும் ஒன்றாக வந்து கலக்கா வண்ணம் பாதுகாப்புப் பணியில்…
அல்லாஹ்வுடன் வியாபாரம் செய்கிறேன் – மலைக்கச் செய்யும் தகவல்
பழ வியாபாரியிடம் வந்த ஒருவர் பழங்கள் என்ன விலை? என்று கேட்டார். வியாபாரி, வாழைப்பழம் கிலோ 20 ரூபாய், ஆப்பிள் 30 ரூபாய் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது அங்கே ஒரு பெண்மணி வந்தார் அவரும் பழம் என்ன விலை? என்று கேட்க, வியாபாரி…
இவ்வளவுதான் வாழ்க்கை, இவ்வளவுதான் உலகம்..
அறிவியலின் படி, ஒரு உடல் புதைக்கப்பட்ட பிறகு, அதாவது 24 மணி நேரம் கழித்து, மனித குடலில் பூச்சிகளின் குழு செயல்படத் தொடங்குகிறது. அவை உடலின் வழியிலிருந்து வெளியேறத் தொடங்குகின்றன. மேலும் தாங்க முடியாத துர்நாற்றத்துடன், அது அவர்களின் சகாக்களை அழைக்கிறது. …
30 ஆண்டுகளாக திருக்குர்ஆனை படித்து வந்த ஜோசப், புனித இஸ்லாத்தை ஏற்றார்
30 ஆண்டுகளுக்கும் மேலாக, திருக்குர்ஆனை படித்து வந்த ஜோசப் என்ற இந்த சகோதரர் 26-04-2024 அன்று பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். தனது 81 வயதில் அவர் புனித ஷஹாதாவை சொல்லி சத்திய மார்க்கமான புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். புதிய மஸ்ஜித் கட்டுவதற்காக…
தாய் – தந்தையர் இறந்த பின்னும், அவர்களுக்கு பணம் ஒதுக்கும் மகன்
ஒரு நண்பரின் மாதாந்திர செலவு பட்டியலைப் பார்க்கும் சந்தர்ப்பம், நண்பர் ஒருவருக்குக் கிடைத்தது. அதில் தன் தாய், தந்தைக் கென ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு, “உன் தாயும் தந்தையும் தான் மரணித்துவிட்டார்களே” பின் எதற்காக அவர்களுக்கு தொகை ஒதுக்கியுள்ளாய் எனக்…
யா அல்லாஹ் எங்களுக்கும், எங்களுடைய பிள்ளைகளுக்கும் நேர்வழி காட்டுவாயாக!
நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் பொழுது (தொழுகைக்காக ஸஃப் நிற்கும் போது) எங்களின் தோள்பட்டைகளில் தடவி விடுவார்கள். பிறகு கூறுவார்கள், நீங்கள் ஸஃப்பில் சீராகவும் நேராகவும் நில்லுங்கள். ஒருவருக்கொருவர் (முன்பின்) முரண்பாடாக நிற்க வேண்டாம். அவ்வாறு நீங்கள் நின்றால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுப்…
அநீதி என்பது, நெருப்பைப் போன்றது
அநீதி அணையா நெருப்பு, அநீதி இழைக்கைப்பட்டவனின் உள்ளத்தில் என்றும் அது அணையாது எரிந்து கொண்டேஇருக்கும் என்றாவது ஒருநாள் அது அநீதி இழைத்தவனை எரித்து விடும் கலீபா மாஃமூன் ரஷீத் சிறுவனாக இருந்தபோது அவரின் ஆசிரியர் காரணமின்றி தடியால் அவரை அடித்தார் “என்னை…
பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால்..?
சுயமாக சம்பாதிக்க இயலாத பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால் அவர்களுக்குச் செலவு செய்வதற்கு சலிப்படையாதீர்கள்அவர்களால் உங்களுக்கு அல்லாஹ் வின் உதவியும் ரிஜ்கும் கிடைக்கும் என்கிறார்கள்காருண்ய நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.நம்முடைய வீட்டில் நிறைய குழந்தைகள் இருக்கலாம்.வயதான பெற்றோர்கள் இருக்கலாம்.திருமணம்…
25 நபிமார்களுடைய தந்தைமார்களின் பெயர்கள் பின்வருமாறு.
1) நபி ஆதம் (அலை)” இவர்கள் மனித குலத்தின் தந்தையாவார். 2) நபி இத்ரீஸ் (அலை) அவர்களின்தந்தை யர்த் 3) நபி நூஹ் (அலை) அவர்களின்தந்தை லாமக் 4) நபி இப்ராஹீம் (அலை) அவர்களின்தந்தை தாறஃ 5) நபி இஸ்மாயில் (அலை)…