கிடைத்தது அனுமதி.. இனிமேல் இந்த தவறுகளுக்கு 25,000 ரூபா அபராதம்
வாகன சாரதிகள் இழைக்கும் தவறுகளுக்காக குறைந்த பட்சம் 25,000 ரூபா வரையான அபராதத்தை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், உரிய வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் செலுத்துதல், ரயில் கடவைகளை கவனயீனமாக கடத்தல்…
இலங்கையிலுள்ள ரோஹின்ய முஸ்லிம்களை, முகாமுக்கு வெளியே தங்கவைக்க நீதிமன்றம் அனுமதி
இலங்கையில் சட்ட விரோதக் குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை, முகாமுக்கு வெளியே தங்க வைத்துப் பராமரிக்க நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளைத் தடுப்பு முகாமுக்கு வெளியே வைத்துப் பராமரிக்க ஐ. நா அகதிகளுக்கான உயர்…
பஹ்ரெய்னிலுள்ள இலங்கைப் பெண், பற்றி தகவல் கோரல்
பஹ்ரெய்ன் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வரும் இலங்கைப் பெண்ணொருவர் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல் கோரியுள்ளது. பஹ்ரெய்னிலுள்ள சல்மானியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இப்பெண் தொடர்பில் பஹ்ரேனின் இலங்கை தூதரகத்தினூடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பெண்…
நீர் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படும் – நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு
ஐந்து வருட காலத்திற்குள் நீர் கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாததன் காரணமாக, விரைவில் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மாத்தறை நீர் வளங்கள் திட்டத்தின் நான்காவது கட்டத்திற்கான அடிக்கல்…
6 கிலோவில் பிறந்து இன்ப அதிர்ச்சி குடுத்த குழந்தை.. இது பலப்பிட்டிய வைத்தியசாலையில்
பலப்பிட்டிய வைத்தியசாலையில் ஆறு கிலோ கிராம் எடையுடைய சிசுவொன்று பிரசவிக்கப்பட்டுள்ளது. பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் இவ்வாறு அதிக எடையுடைய சிசுவொன்று பிரசவிக்கப்பட்டுள்ளது. பென்தொட்ட ஹபுருகல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான தாய் ஒருவர் இந்த சிசுவை பிரசவித்துள்ளார். சிசேரியன் சத்திர சிகிச்சை…
ஆசியாவின் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையில் கண்டுபிடிப்பு
ஆசியாவின் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையின் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கனிமப்படிவு சுமார் 64 சதுர கிலோ மீற்றர்கள் வரை வியாபித்திருப்பதாகவும், அதிலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் தொன் இரும்புக் கனிமத்தைப் பெற்றுக்கொள்ள…
லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வருடாந்த மாநாடு
லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வருடாந்த மாநாடும் ஆண்டறிக்கை வெளியிடும் நிகழ்வும் அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹீப் தலைமையில் இடம்பெற்றது. நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களையும் கலந்து கொண்ட பங்குதார்கள் மத்தியில் தலைவர்…
வாழைச்சேனை மாணவன் யூனுஸ்கானை ரவூப் ஹக்கீம் கெளரவி்ப்பு
விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புத்தாக்க ஆணைக்குழு நடாத்திய இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் மாணவர் மீரா முஹிதீன் யூனுஸ்கான் அரச அனுசரணையில் கொரியாவுக்கு புறப்பட்டுச்…
“குடும்ப உறவைப் பேணி நடப்பது இஸ்லாத்தில் ஓர் அமல்” – ஏ.சீ. அகார் முஹம்மத்
இஸ்லாத்தில் குடும்பங்கள் அனைவரும் அடிக்கடி ஒன்று கூடி உறவைப் பேணி நடப்பது இஸ்லாத்தில் இபாதத் ஆக கணிக்கப்படுகிறது என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதித்தலைவரும் ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முகம்மத் தெரிவித்தார். எமன்…
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் 9 வது பொலனறுவை காட்சியறை திறப்புவிழா
கெளரவ அதிமேகு ஜனாதிபதியினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான கெளரவ ரிஷாட் பதியுத்தீன் அவர்களினதும் ஆலோசனைக்கு அமைவாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஒன்பதாவது( 09) வது பொலன்னறுவை கிளை கூட்டுத்தாபனத்தின் தலைவரும்,…