அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சின் அறிவித்தல்!
மேலதிக நேரத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 50 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது. ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகள் 50 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளக சுற்றறிக்கை மூலம் இந்த தகவல் நேற்று அமைச்சின் ஊழியர்களுக்கு…
2017 இந்து சமுத்திர மாநாடு இன்று ஆரம்பம்
2017ம் ஆண்டுக்கான இந்து சமுத்திர மாநாடு இன்று (31.08.2017) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டில் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்படும் என்று நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.…
நடைமுறையிலுள்ள பரீட்சை முறைமையை மாற்ற நிபுணர்கள் குழு
சாதாரண தர பரீட்சையின் பின்னர் உயர்தரத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு 26 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.தற்போதை பரீட்சை முறயினூடாக மாணவர்களின் கல்வி அறிவு எவ்வாறுல்லதென கணிப்பிடுவதில் சிக்கல்கள் இருக்கிறதென கல்வி அமைச்சர்…
இலங்கை, இந்திய போட்டியை பார்வையிட வருகை தரும் ரசிகர்களுக்கான முக்கிய அறிவித்தல்
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் ஒரு நாள் போட்டித்தொடரின் 4ஆவது போட்டி இன்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.ஏலவே தம்புள்ளை மற்றும் பல்லேகல மைதானங்களில் இடம்பெற்ற போட்டியின் போது போட்டியை பார்வையிட வந்த ரசிகர்கள் குழப்பங்களை ஏற்படுத்தினர்.இதனை தொடர்ந்து சில…
சீனாவில் ரோபோக்களின் கண்காட்சி
சீனாவின் பீஜிங் நகரில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் உலக ரோபோ கண்காட்சியில் பங்கேற்றுள்ள 300-க்கும் மேற்பட்ட ரோபோக்களின் செயல்பாடுகளை பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். சீனாவின் பீஜிங் நகரில் கடந்த 25-ம் தேதி உலக ரோபோ கண்காட்சி தொடங்கியது. இந்த…
சீனாவில் ரோபோக்களின் கண்காட்சி
சீனாவின் பீஜிங் நகரில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் உலக ரோபோ கண்காட்சியில் பங்கேற்றுள்ள 300-க்கும் மேற்பட்ட ரோபோக்களின் செயல்பாடுகளை பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். சீனாவின் பீஜிங் நகரில் கடந்த 25-ம் தேதி உலக ரோபோ கண்காட்சி தொடங்கியது. இந்த…
“நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்தினால் மொட்டை அடித்துக்கொள்வேன்” – அசாத்சாலி
அடுத்த வெசாக் தினத்திற்குள் அரசாங்கத்தை வீழ்த்தினால் மொட்டை அடித்துக்கொள்வேன். மஹிந்த ராஜபக்ஷ முடியுமானால் இந்த சவாலை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர்…
இலங்கைக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை
இலங்கை ரசிகர்களால் மைதானத்தில் இனி பிரச்சினைகள் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அளிக்க வேண்டும் என ICC தலைமை நிர்வாகி வலியுறுத்தியுள்ளார். இலங்கை – இந்தியா இடையே பல்லேகல மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் இலங்கை தோல்வியடைந்தது. இந்தத்…
ரோஹிங்கிய இன அழிப்பின் 100 வருட வரலாறு
இன்றைய தேதியில் ஒரு நாட்டின் குடியுரிமை இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள் என்றால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அன்றி வேறில்லை. குடியுரிமை மறுக்கப்பட்டதன் பிரதிபலனாக அடிப்படை தேவைகள் உட்பட அத்தனை மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் ஆகக்குறைந்தது தமது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை…
மியன்மாரில் பற்றி எரியும் ரொஹிங்கிய முஸ்லிம் கிராமங்கள்: செய்மதி வெளியிட்ட புகைப்படங்கள்
மியன்மாரின் ரொஹிங்கியா முஸ்லிம் சமூகத்தின் மீதான இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில். ரகினே மாநிலத்தில் குறைந்தது 10 பகுதிகளில் பரந்த அளவில் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்மதி புகைப்படங்களை மனித உரிமை அமைப்பொன்று வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தீமூட்டிய…