• Sat. Oct 11th, 2025

Month: February 2018

  • Home
  • தபால் வாக்கை அளிக்காமல் இருந்தவர்களிடம் அபராதம் விதிக்கப்படும்

தபால் வாக்கை அளிக்காமல் இருந்தவர்களிடம் அபராதம் விதிக்கப்படும்

(தபால் வாக்கை அளிக்காமல் இருந்தவர்களிடம் அபராதம் விதிக்கப்படும்) தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றதன் பின்னர் வாக்களிக்காமல் இருந்த சகலரிடமிருந்தும் காரணம் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஒரு தபால் மூல வாக்குக்காக மாத்திரம் 750.00 ரூபா செலவிடுவதாகவும், தபால் மூலம்…

ஆண்மைக்குறைபாட்டிற்கு காரணம் கோழிக்கறியா..? வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!

(ஆண்மைக்குறைபாட்டிற்கு காரணம் கோழிக்கறியா..? வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!) உணவைப் பொறுத்தவரை அசைவ உணவு ஆண்மைக்கு வலு சேர்க்கக்கூடியது. கோழிக்கறி சாப்பிடும் ஆண்களுக்கு ஆண் தன்மையே பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.இன்றையச்சூழலில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மனிதன் உறங்கும் நேரத்தையே மாற்றிவிட்டன. ஒவ்வொரு…

வேப்பிலையை அரைத்து சாப்பிட்ட பின் ஏன் வெந்நீர் குடிக்க வேண்டும் தெரியுமா..?

(வேப்பிலையை அரைத்து சாப்பிட்ட பின் ஏன் வெந்நீர் குடிக்க வேண்டும் தெரியுமா..?) வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும். வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு…

ஒரே வாரத்தில் உடல் எடை வேகமாக குறைய.. ஒரு எலுமிச்சை தோல் போதும்..! எப்படி..?

(ஒரே வாரத்தில் உடல் எடை வேகமாக குறைய.. ஒரு எலுமிச்சை தோல் போதும்..! எப்படி..?) எலுமிச்சை பழத்தின் தோலில் வைட்டமின் ஏ மற்றும் சி, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. எலுமிச்சை பழத்தைப் போல எலுமிச்சை பழத்தின் தோலிலும்…

காய்கறிகளில் இவற்றை மட்டும் எப்பவும் தோல்சீவி சமைக்காதீங்க! ஏன் தெரியுமா..?

(காய்கறிகளில் இவற்றை மட்டும் எப்பவும் தோல்சீவி சமைக்காதீங்க! ஏன் தெரியுமா..?)   காய்கறிகளில் நாம் சிலவற்றை அப்படியே நறுக்கி சமைத்துவிடுவோம். ஆனால் பெரும்பாலான காய்களின் தோலை நீக்கி விடுகிறோம். அதில் சில காய்கறிகளின் தோலில் தான் முழு சத்துக்களும் அடங்கியிருக்கும். அது…

தந்தையின் கண்களில் கண்ணீரை கண்டேன் (ஜனாதிபதி)

(தந்தையின் கண்களில் கண்ணீரை கண்டேன் – ஜனாதிபதி) தனது தந்தையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்களில் கண்ணீரை கண்டதாக அவரின் மகள் சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் பசியை உணரும் போது அதன் வலி தந்தைக்கும் கிடைக்கும். மக்கள் கண்ணீர் போது விடும்…

நீர்வழங்கள் வடிகாலமைப்பு ஊழியர்கள் நாளை நாடாளாவிய ரீதியாக பணிப் புறக்கணிப்பில்

(நீர்வழங்கள் வடிகாலமைப்பு ஊழியர்கள் நாளை நாடாளாவிய ரீதியாக பணிப் புறக்கணிப்பில்) நீர்வழங்கள் வடிகாலமைப்பு தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பானது நாளை(02) நாடளாவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பினை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டிய சம்பள முறையை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை…

சோமாலிய கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த, இலங்கையில் செயலகம்

(சோமாலிய கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த, இலங்கையில் செயலகம்) சோமாலிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்கான சமுத்திர நடவடிக்கைகள் தொடர்பான செயலகத்தினை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சோமாலிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச இயந்திரமாக “The Contact Gror-tp on Piracy off the…

யாழ்ப்பாணத்தில் 3 வருடங்களின் பின் மஹிந்த

(யாழ்ப்பாணத்தில் 3 வருடங்களின் பின் மஹிந்த) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் யாழ் மாவட்டத்தின்13 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  இன்று(1)  நண்பகல்  12.30 மணியளவில் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளார். இந்த பரப்புரை…

அல்குர்ஆன் முழு வாழ்க்கை முறையையும் எமக்கு கற்றுத் தந்திருக்கிறது – அனுரகுமார

(அல்குர்ஆன் முழு வாழ்க்கை முறையையும் எமக்கு கற்றுத் தந்திருக்கிறது – அனுரகுமார) இந்நிலையில் முஸ்லிம் தொடர்பில் சிங்களவர்கள் மத்தியில் ஹக்கீமும் றிஷாத்தும் பிழையாக பேசுகின்றனர். இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க…