• Sat. Apr 4th, 2026

Month: March 2018

  • Home
  • சம்பிக்கவின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா கடுமையான பதிலடி

சம்பிக்கவின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா கடுமையான பதிலடி

முஸ்லிம் மதத்தலை வர்களின் சரியான வழி காட்டல்கள் இன்மையே முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் உருவாகுவதற்குக் காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை வன்மையாகக் கண்டித்துள்ளது. அண்மையில் கண்டி, திகன, தெல் தெனிய…

நேபாளத்தில் உரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ

(நேபாளத்தில் உரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ) ஹாங் ஹாங்-ஐ சேர்ந்த நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) கொண்ட அதிநவீன ரோபோ ஒன்றை வடிவமைத்து வெளியிட்டது. மனிதர்களை போன்றே தோற்றம் கொண்ட இந்த ரோபோ அமெரிக்காவில்…

கென்யாவில் உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டா மிருகம் மரணம்

(கென்யாவில் உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டா மிருகம் மரணம்) உலகின் காண்டா மிருகங்களின் இனம் அழிந்து வருகிறது. சீனாவில் காண்டா மிருகங்களின் கொம்புகள் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே அவை வேட்டையாடி அழிக்கப்பட்டன. ஏமனில் 1970 மற்றும் 1980-ம் ஆண்டுகளில்…

அப்பலோவில் ஜெ.வின் அனுமதியோடு 4 வீடியோக்கள் எடுக்கப்பட்டது – சசிகலா..!

(அப்பலோவில் ஜெ.வின் அனுமதியோடு 4 வீடியோக்கள் எடுக்கப்பட்டது – சசிகலா..!) முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு ஆலோசகர்கள்,…

மியான்மார் ஜனாதிபதி ( ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பர்) பதவியை ராஜினாமா செய்தார்

(மியான்மார் ஜனாதிபதி ( ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பர்) பதவியை ராஜினாமா செய்தார்) மியான்மார் ஜனாதிபதி ஹிடின் கியாவ்  ( ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பர்) தனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தெரிவிக்கபடுகிறது. தேர்தல் வெற்றியை…

கண்டி வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு தாராளமாக உதவுங்கள்

(கண்டி வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு தாராளமாக உதவுங்கள்) கண்டி நிவாரண  அமைப்பு மையத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ. எல். அப்துல் கப்பார்    வழங்கிய விசேட செவ்வி. நேர்காணல்: – .இக்பால் அலி கண்டியினுடைய தற்போதைய  அங்குள்ள களநிலவரம் தொடர்பாக கூறுவீர்களா?…

திகன கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறியமைக்காக பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்ய வேண்டும்!

(திகன கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறியமைக்காக பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்ய வேண்டும்!) திகன உள்ளிட்ட கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை. எனவே, இந்த கலவரத்துக்கான முழுப்பொறுப்பையும் பொலிஸ்மா அதிபர் ஏற்றுக்…

O/L பரீட்சை குறித்து புதிய தீர்மானங்கள் – கல்வி அமைச்சு ஆய்வு

(O/L பரீட்சை குறித்து புதிய தீர்மானங்கள் – கல்வி அமைச்சு ஆய்வு) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் நடாத்தப்பட்டு, விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, டிசம்பர் மாதத்துக்குள்ளேயே சகல நடவடிக்கைகளையும்…

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(21) பாராளுமன்றில்…!

(பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(21) பாராளுமன்றில்…!) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று(21) சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக குறித்த இந்த பிரேரணையில்…

புதிய மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் முஸ்லிம்களுக்கு பாதிப்பு -ரிஷாட்

(புதிய மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் முஸ்லிம்களுக்கு பாதிப்பு -ரிஷாட்) மாகாண சபைகள் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மாகாண சபைகள் தேர்தல் தொகுதி எல்லை…