“முஸ்லிம்கள் இன்னல்களை அனுபவிக்கும்போது சஜித் வாய்திறக்கவில்லை”
(“முஸ்லிம்கள் இன்னல்களை அனுபவிக்கும்போது சஜித் வாய்திறக்கவில்லை”) கடந்த காலத்தில் முஸ்லீம்கள் பல இன்னல்களை அனுபவத்தனர் .இதன் போது என்றோ ஒரு நாள் முஸ்லிம் மக்கள் பற்றி சஜித் பிரேமதாச எதாவது ஒரு வார்த்தை பாராளுமன்றன்றில் பேசினாரா ? அப்படி அவர் பேசினால்…
“விசர் நாய்களை போல் நடந்து கொள்கின்றனர்” – மகிந்த குற்றச்சாட்டு
(“விசர் நாய்களை போல் நடந்து கொள்கின்றனர்” – மகிந்த குற்றச்சாட்டு) ஜனநாயக ரீதியில் நாட்டை பாதுகாக்க ஆட்சி அதிகாரத்தை கோரும் நபர்கள் விசர் நாய்களை போல் நடந்துக்கொள்வார்கள் என்றால், அவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை வழங்க முடியுமா என்பது பிரச்சினைக்குரியது என எதிர்க்கட்சித்…
கோட்டாபயவின் வெற்றியில், முஸ்லிம்களும் பங்காளர்களாக வேண்டும்
(கோட்டாபயவின் வெற்றியில், முஸ்லிம்களும் பங்காளர்களாக வேண்டும்) தேர்தலில் இனவாதத்தை விற்க முஸ்லிம் தலைவர்கள் சிலர் முயற்சிக்கின்றனர்.இவர்கள் அரசியல் விபச்சாரம் செய்கிறார்களா? அல்லது அரசியல் வியாபாரம் செய்கிறார்களா ?என்று மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் கேள்வியேழுப்பினார் பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை பிராந்திய முக்கியஸ்தர்…
“முஸ்லிம் மக்களுக்காக பல வேலைத்திட்டங்கள் செய்தவர் மகிந்த ராஜபக்ஸ ” – நாமல் ராஜபக்ஸ
(“முஸ்லிம் மக்களுக்காக பல வேலைத்திட்டங்கள் செய்தவர் மகிந்த ராஜபக்ஸ ” – நாமல் ராஜபக்ஸ) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரமொன்று கல்முனையில் நேற்று முன்தினம் (22)இடம்பெற்றது . முன்னாள் உயர்கல்வி பிரதி…
“கோத்தாபய ராஜபக்ஷ சிறுபான்மை சமூகத்தை புறம் தள்ளமாட்டார்” – மஸ்தான் M.P
(“கோத்தாபய ராஜபக்ஷ சிறுபான்மை சமூகத்தை புறம் தள்ளமாட்டார்” – மஸ்தான் M.P) கோத்தாபய சிறுபான்மை சமூகத்தை புறம் தள்ளமாட்டார் என்பதில் எனக்கு பாரிய நம்பிக்கை இருக்கிறது என முன்னாள் பிரதி அமைச்சரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தெரிவித்தார். ஜனாதிபதி…
“தனக்குள்ளிருந்த பயங்கரவாதிகளையே அறியாத றிஸாத்திற்க்கு நுரைச்சோலையை தெரிந்திருக்காது” – அதாவுல்லாஹ்!
(“தனக்குள்ளிருந்த பயங்கரவாதிகளையே அறியாத றிஸாத்திற்க்கு நுரைச்சோலையை தெரிந்திருக்காது” – அதாவுல்லாஹ்!) நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தின் அகலம் நீளம் கூட அமைச்சர் றிசாத்துக்கு தெரியாது. இதை தடுப்பது பற்றி நான் ஜனாதிபதி மைத்திரியிடம் பேசுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. என்னுடை பிரதேச மக்களின் பிரச்சினை இது.…
முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் நிற்பதே நமக்குப் பாதுகாப்பாகும்
(முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் நிற்பதே நமக்குப் பாதுகாப்பாகும்.) முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் நிற்பதே நமக்குப் பாதுகாப்பாகும். எனவே, இரு தரப்பாக முஸ்லிம் மக்களும் நின்று கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கும் தமது வாக்குகளை அளிக்க முன்வர வேண்டும் என, ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்…
யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் ஸ்தாபகர்களுள் ஒருவரான, சுல்தான் அப்துல்காதர் றஸீன்
(யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் ஸ்தாபகர்களுள் ஒருவரான, சுல்தான் அப்துல்காதர் றஸீன்) யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் சுல்தான் அப்துல் காதர் – ஆயிஷா தம்பதியினருக்கு 1919 ஆம் ஆண்டு மூன்று பிள்ளைகளுள் மூத்த மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரரும் (ஹமீட்) ஒரு…
முஸ்லிம் பெண்களின் கல்விக்கு வித்திட்ட 3 சகோதரிகள் (‘கலீபாத்தா’, ‘ஜனீனாத்தா’, ‘ஒஸீலாத்தா’)
(முஸ்லிம் பெண்களின் கல்விக்கு வித்திட்ட 3 சகோதரிகள் (‘கலீபாத்தா’, ‘ஜனீனாத்தா’, ‘ஒஸீலாத்தா’) இன்று இலங்கையில் முஸ்லிம் பெண்கள் கல்வியில் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என பெருமைப்படுகிறோம். ஆனால் இதற்கு வித்திட்ட பெண்களை நாம் அறிந்திருக்கிறோமா? மக்களுக்காக எவ்வித சுயநலமுமின்றி செயற்பட்ட இவர்களது…
“இது எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய மிகப் பெறுமதியான தேர்தலாகும்” – பைஸர் முஸ்தபா
(“இது எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய மிகப் பெறுமதியான தேர்தலாகும்” – பைஸர் முஸ்தபா) கோட்டாபய ராஜபக்ஷ் ஜனாதிபதியானால், அவருடைய ஆட்சியின் கீழ் முஸ்லிம்களுக்கு நல்லவையே நடக்கும். எனவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு முஸ்லிம்கள் வழங்கும் வாக்குகள், எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய மிகப்…