• Sat. Apr 4th, 2026

Month: January 2022

  • Home
  • பிரான்சில் ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு கொரோனா

பிரான்சில் ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு கொரோனா

பிரான்சில் கொரோனா பாதிப்பு 1,73,02,548 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 364 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானின் தாக்கத்தால் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து…

ரஷ்யா- உக்ரைன் இடையில் போர் நிறுத்தம் தொடரும்:

சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்த உக்ரைன், கடந்த 1991-ம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின் தனிநாடாக உருவானது. கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ளது உக்ரைனில் இப்போதும் ரஷிய மொழி பேசுவோர் கணிசமாக…

தற்போதைய முன்முயற்சிகள் குறித்து ஜி.எல். பீரிஸ் விளக்கம்…

புதிய ஆண்டின் முதலாவது இராஜதந்திர மாநாட்டின்போது, வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஜனவரி 26 ஆம் திகதி உரையாற்றினார். தற்போதைய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்ட வழக்கமான விளக்கங்களின் தொடர்ச்சியாக,…

ஜனவரி 31 வரை மின் வெட்டு இல்லை!

ஜனவரி 31 ஆம் திகதி வரை நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படுத்தப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக்க ரட்னாயக்க தெரிவித்துள்ளார். இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜானக்க ரட்னாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விந்தணுக்கள் குறைபாடு ஏற்படாம இருக்கணும்னா ஆண்கள் இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க

ஆண்களுக்கு சமீபத்தில் நிறைய ஆண்மைக் குறைபாடு தொடர்பான பிரச்சினைகள் உண்டாகின்றன. உயிரணுக்கள் குறைவாக உள்ளது போன்ற பிரச்சினைகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும் சில உணவுகளும் காரணமாக இருக்கின்றன. அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம். உடலில் எந்த பிரச்சினையும் இல்லாவிட்டாலும் வாழ்க்கை…

ஒமிக்ரோன் தொடர்பில் ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை!

கொரோனா வைரசின் புதிய உருமாற்றமான ஒமிக்ரோன் வைரஸ் தோலில் 21 மணி நேரமும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்வாழும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஜப்பானில் உள்ள கியோட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இருந்து இந்த…

ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயம்

பொதுமக்கள் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் மாவட்டங்களை 2-ஆக பிரிக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றது முதல் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். ஆந்திராவில் தற்போது சித்தூர்,…

இலங்கை ரி20 அணியில் மாற்றம்

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை ரி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார். அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது, ​​இலங்கை அணி சிட்னி மைதானம், மனுகா ஓவல் மற்றும் மெல்போர்ன் மைதானத்தில் ஐந்து சர்வதேச ரி20 போட்டிகளில்…

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த தொடரிற்கான பயிற்றுவிப்பாளராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்சார சபையின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்தார். Breaking news

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த சில நாட்களாக எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் மின்துண்டிப்பு இடம்பெற்றுவந்த நிலையில், குறித்த பதவியிலிருந்து அவர் இராஜினாமா செய்துள்ளார்.இராஜினாமா கடிதத்தை  அவர் வழங்கியுள்ள நிலையில், பெப்ரவரி…