கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 168 நபர்கள் குணமடைவு
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 168 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 609,092 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்சமயம் நாடு முழுவதும் உள்ள…
எரிபொருளை தடையின்றி விநியோகிக்க துரித நடவடிக்கை எடுங்கள் – ஜனாதிபதி அவசர பணிப்புரை
மின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துமாறும், மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை தனியார் தரப்பினரிடமிருந்தேனும் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகேவிற்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்…
விவசாயிகளுக்கான நட்டஈடு அடுத்த வாரம்
2021/2022 பெரும்போக விளைச்சல் குறைவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி குறித்த கால கடத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட 1.1 மில்லியன் விவசாயிகளுக்கு அடுத்த வாரம் முதல்…