• Sat. Oct 11th, 2025

Month: March 2022

  • Home
  • இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பதிவான அதிகூடிய தங்க விலை

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பதிவான அதிகூடிய தங்க விலை

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 200,000 ரூபாவைத் தாண்டியுள்ளது. கொழும்பு  செட்டியார் தெருவில் உள்ள தங்க நகைக் கடைகளில் இந்த விலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை …

பொருளாதாரத்தை மேம்படுத்த நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு அவசியம்

தற்போது நிலவுகின்ற உலகளாவிய நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களை வளப்படுத்துவதற்கும் சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்தார். சவால்கள் இருந்தபோதிலும், பிம்ஸ்டெக் நாடுகளின் எதிர்காலம் தெளிவாகவும்…

தேசிய விலங்கியல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

தேசிய விலங்கியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஷர்மிளா ராஜபக்ஷ நீக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, திலக் பிரேமகாந்தவை நியமித்துள்ளார். திலக் பிரேமகாந்த இன்று கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடக்கும்

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசிகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்துப் பரீட்சைகளையும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அஸ்கிரிய…

நாட்டில் நாளை நீண்ட நேர மின் துண்டிப்பு

நாடுதழுவிய ரீதியில் நாளை வியாழக்கிழமை சுழற்சி முறையில் 13 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை அமுல்படுத்த இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களின் மின்னுற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம்,வரட்சியான காலநிலை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு…

எரிபொருளின் விலையை மீண்டும் அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை : இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

புத்தாண்டு காலத்தில் தடையின்றிய வகையில் எரிபொருள் விநியோகிக்கப்படும். எரிபொருளின் விலையை மீண்டும் அதிகரிக்க தற்போது எதிர்பார்க்கவில்லை. தேவைக்கேற்ப டீசல்,மண்ணெண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் அவற்றின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக…

2029 ஆம் ஆண்டு வரை நெருக்கடியான சூழ்நிலை தொடரும் : மக்கள் உணர வேண்டும் என்கிறார் அமைச்சர் பந்துல

அரசியல் போராட்டங்கள் ஊடாக பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. யார் ஆட்சி செய்தாலும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை 2029 ஆம் ஆண்டு வரை தொடரும் என்பதே உண்மை. நாட்டு மக்கள் யதார்த்த நிலைமையினை விளங்கிக்கொள்ள வேண்டும் என வர்த்தகத்துறை…

எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது – லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயு போட்டி நிறுவனம் விலையை சடுதியாக அதிரித்துள்ள காரணத்தினால் லிட்ரோ நிறுவனமும் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.   விலையதிகரிப்பு கோரிக்கையை நிதியமைச்சிடம் முன்வைத்துள்ளோம் வெகுவிரைவில் சாதகமாக பதிலை எதிர்பார்க்கிறோம். என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார…

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 5,000 குளக்கட்டுகளை புனரமைக்கும் இரண்டாம் கட்டப் பணிகளில் கலந்துக்கொண்டு இன்று (30) அலரிமாளிகையில் வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர்…

ஜனாதிபதி நாளை பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றுவார்

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் 5 ஆவது மாநாட்டின் இரண்டாம்நாள் நிகழ்வான அமைச்சர்மட்டக்கூட்டம் இன்று (29) கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், தாய்லாந்து…