• Sun. May 24th, 2026

Month: June 2022

  • Home
  • உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கைக்கு உள்ளது: நாணய நிதியத்தை எச்சரிக்கும் முக்கிய ராஜதந்திரி

உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கைக்கு உள்ளது: நாணய நிதியத்தை எச்சரிக்கும் முக்கிய ராஜதந்திரி

உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கைக்கு இருப்பதாக திறந்த சமூக நிதியத்தின் (Open Society Foundations) தலைவர் Mark Malloch-Brown தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டிய விடயம் சர்வதேச நாணய நிதியம் தனது விஜயத்தின்…

கொழும்பிலிருந்து சென்ற ரயில், எரிபொருள் தீர்ந்ததால் இடைநடுவில் நின்றது

பயணிகள் புகையிரதம் ஒன்று எரிபொருள் தீர்ந்து விட்டதன் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (23) மாலை 4.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி சென்ற புகையிரதமே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த புகையிரதம் பேரலந்தையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலை 6 வரை எரிவாயு விநியோகம் இல்லை, வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது. எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்…

இந்த வருடம் முதல் இதுவரை 400,000 கடவுச்சீட்டுக்கள் விநியோகம், 70,000 பேர் மாத்திரமே வெளிநாடு சென்றனர்

இந்த வருட ஜனவரி மாதம் முதல் இதுவரை 400,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும் அதில் இதுவரை 70,000 பேர் மாத்திரமே வெளிநாடு சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் விநியோகிக்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை தற்போது 2,400…

முஸ்லிம் நாடுகளை இன்னும் ரணில், நாடாமல் இருப்பது ஏன்?

எரி­பொருள் மற்றும் எரி­வாயு தேவைக்­காக நாட­ளா­விய ரீதியில் மக்கள் பெரும் கஷ்டத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ளனர். அதே­நேரம் இந்த எரி­பொருள் மற்றும் எரி­வாயு தட்­டுப்­பாடு கார­ண­மாக உணவு மற்றும் உணவுப் பொருட்­களை ஏற்றி இறக்­கு­வ­திலும் பய­ணிகள் சேவை­யிலும் போக்­கு­வ­ரத்துதுறை பாரிய பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது. இவ்­வா­றான…

பாம்பு கடிக்கு மருந்தின்றி இதுவரை 20 பேர் மரணம் – Dr கிஷாந்த அதிர்ச்சி தகவல்

நாட்டில் பாம்பு விஷ தடுப்பு மருந்து இல்லாமையால் இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வாரங்களுக்குள் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும்…

எரிவாயு ஏற்றிச்சென்ற வானகத்தை நிறுத்தி. எரிவாயு பெறும் பொலிஸ் அதிகாரி – சமூக ஊடகங்களில் வைரல்

சமையல் எரிவாயு ஏற்றிச் சென்ற வானகத்தை சாலையில் நிறுத்தி பொலிஸ் அதிகாரி ஒருவர் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதுபோன்ற காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. குறித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், எரிவாயு…

20 ரூபா நாணயகுற்றி வெளியீடு – ஏன் தெரியுமா..?

இலங்கையில் உத்தியோகபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கி அதனை நினைவுகூரும்வகையில் ரூபா 20 நாணயகுற்றி வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட நாணயகுற்றி நேற்றுமுன்தினம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்மவிற்கு மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ச.சரீப்டீன் வழங்கினார்.…

எரிபொருளுக்காக காத்திருந்தவர் மலசலக்கூடத்தை, பயன்படுத்தியதால் ஏற்பட்ட சம்பவம்

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற நபரொருவர் வர்த்தக நிலையத்தின் மலசலக்கூடத்தை பயன்படுத்தியமைக்காக, வர்த்தகர் ஒருவர் 100 ரூபாய் அறவிட்ட சம்பவமொன்று ஹோமாகம கொடகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஓட்​டோ சாரதியொருவர் தன்னுடைய ஓட்டோவுக்கு எரி​பொருளை பெற்றுக்கொள்வதற்காக மேற்படி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும்…

ஒலுவில் துறைமுக முன்னோடி அண்ணன் அஷ்ரப், பெயரை இத்துறைமுகத்துக்கு சூட்ட பேரவா கொண்டு இருக்கின்றேன்

ஒலுவில் துறைமுகத்தின் முன்னோடி அண்ணன் அஷ்ரப் ஆவார். அவருடைய பெயரை இத்துறைமுகத்துக்கு சூட்டுவதற்கு பேரவா கொண்டு இருக்கின்றேன். ஒலுவில் துறைமுகம் பசுமையாக காணப்பட வேண்டும் என்கிற அவரின் கனவுக்கு உயிர் கொடுக்கின்றேன் என கடற்றொழில் வள அமைச்சர் கே. என். டக்ளஸ்…