• Sun. Oct 12th, 2025

Month: July 2022

  • Home
  • 11 முக்கிய அறிவிப்புகளை, வெளியிட்டது எரிசக்தி அமைச்சு

11 முக்கிய அறிவிப்புகளை, வெளியிட்டது எரிசக்தி அமைச்சு

அனைத்து வாகன சாரதிகளுக்குமான முக்கிய அறிவிப்பு கியூ.ஆர் அட்டை முறை தொடர்பான முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் ஒன்று எரிசக்தி அமைச்சர் தலைமையில்  நடைபெற்றுள்ளது.  இக் கலந்துரையாடல் இன்று -30- இடம்பெற்றுள்ளது.  அத்துடன், எரிசக்தி அமைச்சகத்தினால், வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது.…

மத்திய வங்கி வௌியிட்டுள்ள விசேட அறிக்கை

தற்போதைய எதிர்பாராத பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதில் பொருளாதாரத்தின் அனைத்து ஆர்வலர்களும் ‘நியாயமாக நடந்தகொள்வதன்’ முக்கியத்துவத்தை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்ட மத்திய வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது. பொது மக்கள் மீதான தற்போதைய பொருளாதார இன்னல்களின் சுமையினைத் இலகுபடுத்துவதற்கு…

இலங்கையில் ஹோட்டல் முன்பதிவுகளை ரத்துச்செய்த 45 சதவீதமான சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்த ஹொட்டல்களில் சுமார் 45% இரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் போராட்டங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகளும் சுற்றுலாப் பயணிகளின்…

கோட்டாபயவை கைதுசெய்ய முடியாது – நிராகரித்தது சிங்கப்பூர்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இனப்படுகொலை குற்றச்சாட்டில் கைது செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யஸ்மின் சுகா விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் சட்டமா அதிபர் லூசியன் வான் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் சட்டப்படி கோட்டாபய ராஜபக்ச எந்த…

இலங்கை பற்றி கவலையடைகிறோம், போதுமான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை புதிய நிதியை வழங்கமாட்டோம்

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், போதுமான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய நிதியை வழங்கத் திட்டமிடவில்லை என உலக…

ரணில் அனைத்தையும் செய்வார், மக்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணைவார்கள்

இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வார் என்பதில் தமக்கு பலமான நம்பிக்கை இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் எம்.பி தெரிவித்துள்ளார்.…

டலஸுக்கு ஆதரவளித்த பொதுஜன பெரமுன Mp க்களுக்கு உரையாற்ற அனுமதி மறுப்பு

அவசரக்காலச் சட்டம் மீதான முழுநாள் விவாதத்தின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த எம்.பிக்களுக்கு பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான வாய்ப்பை ஆளுங்கட்சி வழங்கவில்லை என அக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார். 10 முறைகளுக்கு மேல்…

எந்தவொரு ஜனநாயக போராட்டங்களுக்கும் நாம் ஆதரவளிப்போம் – டலஸ்

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பின்போது நான் ஒருவேளை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால், நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக ஒழித்திருப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொழும்பில இன்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்…

இலங்கைக்கு புதிய நிபந்தனையை விதித்த IMF

இலங்கைக்கு தாம் நிதி உதவி வழங்குவதற்கு முன்னர் இலங்கை அதன் கடன் வழங்குநர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. நேற்று மாலை ட்விட்டர் ஸ்பேஸ் கலந்துரையாடலின் போது கேள்விகளுக்கு பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின்…

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சற்று உயர்ந்துள்ளது, டொலரின் கொள்வனவு விலை ரூ. 357.16 மற்றும் விற்பனை விலை ரூ. 368.41ஆகவும்…