இலங்கைக்கு எப்போது கடன் வழங்குவோம் எனக் கூற முடியாது
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் கடனுக்கு தமது பணிப்பாளர் சபை எப்போது அங்கீகாரம் வழங்கும் என நிச்சயமாகக் கூற முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. எனினும், கடன் வழங்குநர்களுடனான, கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையின் வெற்றியைப் பொறுத்து காலம்…
திரிபோஷாவை அச்சமின்றி பயன்படுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்
Aflatoxin என்ற பதார்த்தம் அடங்கியுள்ள திரிபோஷா சத்துணவு அழிக்கப்பட்டுள்ளதால், அரசாங்கத்தால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா சத்துணவு தொடர்பில் எவ்வித சந்தேகமுமின்றி இன்று முதல் அதனை பயன்படுத்த முடியமென கர்ப்பிணித் தாய்மார் உள்ளிட்ட பெண்களுக்கு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. திரிபோஷா சத்துணவு தொடர்பில்…
ஊனமான பிள்ளையை பெற்ற தாய்க்கு 30 மில்லியனை செலுத்துமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு – மருத்துவர்களின் கவனயீனத்திற்கு சாட்டையடி
மகப்பேற்றுக்காக கம்பஹா அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய் ஒருவர் வலது குறைந்த பிள்ளையொன்றை பெற்றெடுத்துள்ளமைக்கு மருத்துவர்களின் கவனயீனமே காரமென தெரிவித்து அதற்காக வலது குறைந்த பிள்ளைக்கு 30 மில்லியன் ரூபாவை அரசாங்கம் நட்ட ஈடாக வழங்க வேண்டுமென கொழும்பு மாவட்ட நீதிமன்றம்…
532 கோடி ரூபாய் செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்தார் என்று குற்றம்
532 கோடி ரூபாய் வருமான வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேர்பேச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸை ஒக்டோபர் 3ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரி. என். இலங்கசிங்க,…
ஆசிரியர் தினத்துக்கு பணம் ஏன் செலுத்தவில்லை…? -மாணவி மீது அதிபர் தாக்குதல்
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச வைத்திய…
வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் சேவைகள் E – Channeling முறை மூலம் மாத்திரம் – செப்டெம்பர் 29 முதல் ஆரம்பம்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் சேவைகளை பெற e-Channeling சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. SLT மொபிடெல் உடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் வியாழக்கிழமை செப்டெம்பர் 29ஆம் திகதி முதல் e-Channeling Appointment முறைமையை அறிமுகப்படுத்தவுள்ளதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு…
வீடுகளை டொலருக்கு விற்கும் அரசாங்கத்தின் திட்டம் ஆரம்பம் – டுபாயில் இருப்பவர் வாங்கினார்
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலருக்கு விற்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது வீடு விற்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (27) காலை நகர அபிவிருத்தி அதிகார சபையின் வியாட்புர வீட்டுத் தொகுதியில் இருந்து டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர்…
கூண்டுக்குள் நின்ற நாய்களின் கதவுகளை திறந்து அதனை வெளியே அனுப்பிவிட்டு 2 கோடி பெறுமதியான தங்கமும், நகைகளும் கொள்ளை
பிலியந்தலை மகுலுதுவ பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் (27) பிற்பகல் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டின் அலமாரியில் இருந்த எழுபது பவுனுக்கும் அதிகமான தங்கம் மற்றும்…
சவுதியின் பிரதமராக முகமது பின் சல்மான் நியமனம்
சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக சவுதியின் உத்தியோக பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. இளவரசர் ஏற்கெனவே சில ஆண்டுகளாக நாட்டின் ஆட்சியாளராகச் செயல்படும் நிலையில் அவரது அதிகாரம் தற்போது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சவுதி நிவ்ஸ் ஏஜென்ஸி…
பாண் இறத்தல் ஒன்று 500 ரூபா வரை செல்லலாம் – ஆடம்பரப் பொருளாக அப்பம்
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார். எட்டு சதவீதமாக இருந்த வற் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், உற்பத்தி,…