• Sun. Oct 26th, 2025

Month: September 2022

  • Home
  • ரசிகர்களிடம் இருந்து பெற்ற, ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி – பானுக ராஜபக்ச

ரசிகர்களிடம் இருந்து பெற்ற, ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி – பானுக ராஜபக்ச

ரசிகர்களிடம் இருந்து பெற்ற ஆதரவிற்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  ஆசியக் கிண்ணத்தை வென்றதன் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை இலங்கை வந்துள்ள நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு, மீண்டும் மோசமான நிலை

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாகஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலைகளும்…

இலங்கை வீரர்களுக்கு அமர்க்கள வரவேற்பு

6 ஆவது தடவையாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று -13- இலங்கையை வந்தடைந்தது. அவர்களை வரவேற்கும் வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டை வந்தடைந்த விளையாட்டு வீரர்கள் கட்டுநாயக்க…

தடை விதிக்கப்பட்ட சில பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

வாசனைத் திரவியங்கள் உட்பட மேலும் பல பொருட்களை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, 300 பொருட்களுக்கான இறக்குமதியை கட்டுப்படுத்தி அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டுள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் வர்த்தமானி அறிவித்தலில்…

19 ஆம் திகதி சிறப்பு அரசு விடுமுறை தினமாகவும், தேசிய துக்க நாளாகவும் அறிவிப்பு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதியை சிறப்பு அரசு விடுமுறை தினமாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சஞ அறிவித்துள்ளது. அன்றைய தினம் தேசிய துக்க நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அத்தியாவசிய…

கொழும்பில் தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 176,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதேநேரம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 163,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் முன்னர் 22 கரட் தங்கப் பவுணொன்றின்…

ராஜபக்ச ஆச்சர்யப் படுத்தினார், எமது பீல்டிங் சொதப்பல்.. எமது அணியினர் திறமைக்கு ஏற்ப பேட்டிங் செய்யவில்லை.. இலங்கைக்கு வாழ்த்துக்கள் – பாபர் அசாம்

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2022 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இலங்கை அணி…

பிஸ்கட், சவர்க்காரம் பற்பசை, மிளகாய்த்தூள், மசாலா பொருட்களில் மோசடி

இலங்கையில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த நிறையில் உற்பத்தி செய்து ஏமாற்றும் மோசடி வர்த்தகம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. பிஸ்கட், சவர்க்காரம் பற்பசை, மிளகாய்த் தூள், மசாலா தூள் போன்ற பொருட்களில் இந்த மோசடி இடம்பெறுவதாக நுகர்வோர்…

அரச ஊழியர்களின் ஓய்வு வயது! அமைச்சரவை கூட்டத்திற்கு சென்ற திருத்தங்கள் – விரைவில் சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை – 6 வது தடவையாக சம்பியனாகியது

டுபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியே இலங்கை சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அஸாம், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, முதலாவது ஓவரிலேயே குசல் மென்டிஸை…