• Sat. Oct 25th, 2025

Month: September 2022

  • Home
  • கொழும்பில் பல்வேறு பகுதிகளில் வங்கிகளின் தானியங்களில் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் பல்வேறு பகுதிகளில் வங்கிகளின் தானியங்களில் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு சொந்தமான ATMகளுக்கு பலமுறை வந்து நுட்பமான முறையில் பலரின் ATM அட்டைகளில் பணம் திருடியவர் கடுவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல பிரதேசத்தில் உள்ள ATMகளில் நபர் ஒருவர் பல்வேறு நபர்களின் ATM அட்டைகளை…

கடந்த 8 மாதங்களில் சுமார் 500 இலங்கை மருத்துவர்கள் வெளிநாடு சென்று விட்டனர்.

கடந்த 8 மாதங்களில் சுமார் 500 இலங்கை மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிலைமை பாரதூரமான விடயம்…

எடையைக் குறைத்து 190 ரூபாவுக்கு பாண் விற்பனை !!.

எல்.சிசில்- சில பேக்கரி உரிமையாளர்கள் 190 ரூபாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட எடைக்குக் குறைவான பாணை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. சில பேக்கரி உரிமையாளர்கள் ஒரு பாணின் எடையை 300 அல்லது 350 கிராம் வரை…

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், புதிய உயர்ஸ்தானிகராக வொல்கர் ட்ருக்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய உயர்ஸ்தானிகராக ஒஸ்திரிய நாட்டின் இராஜதந்திரியும் சிரேஷ்ட ஐ.நா ஊழியருமான வொல்கர் ட்ருக்கை நியமிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அனுமதி அளித்துள்ளது. முன்னாள்  உயர்ஸ்தானிர் மிச்செல் பச்செலெட்டின் பதவிக்காலம் ஓகஸ்ட் 31 அன்று…

பிரித்தானிய மன்னராக சார்ள்ஸ் பிரகடனம்

இளவரசர் சார்ள்ஸ் பிலிப் ஆர்தர் ஜோர்ஜ் (Charles Philip Arthur George)பிரித்தானியாவின் மூன்றாம் சார்ள்ஸ் (King Charles III) மன்னராக இன்றைய -10-  தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.  இதற்கான நிகழ்வு புனித ஜேம்ஸ் மாளிகையில் நடைப்பெற்றது.  மன்னராக பிரகடனப்படுத்துவதற்கான ஆவணத்தில்  வேல்ஸ்…

துருக்கி, துபாயில் இருந்து கடனுக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள்

துருக்கி மற்றும் துபாயில் இருந்து கடன் அடிப்படையில் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே பாண் மற்றும் கோதுமை மா சார்ந்த பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான திட்டத்தை நிறுத்துமாறு வெதுப்பக வர்த்தகர்களுக்கு வர்த்தக அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. கோதுமை…

சம்பியன் ஆகியது இலங்கை அணி

ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியுடன் மோதிய இலங்கை அணி 63க்கு 53 என்ற அடிப்படையில் வென்றுள்ளது. நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் ஹொங்கொங் அணியை வீழ்த்திய…

தேசமான்ய பாக்கீர் மாக்காரின் தமிழ்ப் பற்றும், பணியும்…!!

கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் கற்று உயர்ந்தவர்களில் பாக்கீர் மாக்கார் அவர்களும் குறித்து சொல்லப்பட வேண்டிய ஒருவர்.சட்டக் கல்லூரி மாணவராக இருந்தபோது ஸாஹிறாக் கல்லூரி விடுதி ஆசிரியர்களுள் ஒருவராக இருந்து பணி செய்தவர். 1949 இல் சட்டக் கல்லூரியில் சட்டக் கற்கையை முடித்துக்கொண்டு…

இலங்கையில் 57 லட்சம் பேருக்கு ஒரு வேலை உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலை

கொழும்பில் உணவு பணவீக்கம் (உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு) 80 வீதமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு நுகர்வோர் சுட்டெண் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் கடந்த மே மாதம் 58 வீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம் ஜூன் மாதம் 75.8 வீதமாக அிகரித்துள்ளதாக கொழும்பு…

இஸ்லாமிய இராச்சியத்திலிருந்து திருடப்பட்ட, சிவப்பு மாணிக்கத்தையா எலிசபத் மகாராணி அணிந்திருந்தார்..?

எலிசபத் மகாராணியின் தலையில் இருந்த  அந்த சிவப்பு மாணிக்கம் பதிக்கப்பட்ட மகுடத்தின் கதை தெரியுமா? இது இஸ்லாமிய ஸ்பைனில் கிரனாடா இராச்சியத்திலிருந்து திருடப்பட்ட ஒரு அரச மகுடமாகும். விலைமதிக்க முடியாத இந்த மகுடமானது, கிரனாடாவின் பனில்- அஹ்மர் இளவரசர் ஆறாம் முகமது பின்…