• Sun. Oct 12th, 2025

Month: October 2022

  • Home
  • NIC கட்டணங்கள் 2 மடங்காக அதிகரிப்பு

NIC கட்டணங்கள் 2 மடங்காக அதிகரிப்பு

நவம்பர் 01 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொதுமககள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விடுத்துள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நவம்பர் 01 முதல்…

1500 கோடி ரூபா மோசடி, சீன நாட்டு தம்பதி கைது

SportsChain எனும் கணினி மென்பொருளை பயன்படுத்தி 1500 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடி தொடர்பில் சீன நாட்டு தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட போது இரகசிய பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். …

கொழும்பில் இருந்து வெளியாகியுள்ள, அதிர்ச்சி கலந்த முறைப்பாடுகள்

கொழும்பில் பாடசாலை செல்வதாகக் கூறி பிள்ளைகள் மசாஜ் நிலையங்களுக்கு செல்வதனை தடுக்குமாறு அதிபர்கள், ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மாணவர்கள் பாடசாலை நேரங்களில் மசாஜ் நிலையங்களின் சேவைகளை பெற்றுக்கொண்டு அங்கு சேவைகளை வழங்கச் செல்வது தொடர்பில் தமக்கு…

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கை

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் பதவிக்கோ அல்லது பிரதி சபாநாயகர் பதவிக்கோ நியமிக்கப்பட வேண்டும் என்ற ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் யோசனை முன்வைத்துள்ளது. அத்துடன் 22 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படும்…

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக…!

வருடாந்தம் ஒக்டோபர் 14ஆம் திகதி உலக முட்டைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. வரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் முட்டைகள் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அன்றைய தினம் 500 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா ஒரு போஷாக்குப் பொதி வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.…

துறைமுகத்தில் இருந்த 1 மில்லியன் கிலோ அரிசி – 950 கொள்கலன்களை தாமதக் கட்டணமின்றி விடுவிக்கவும் தீர்மானம்

பல ஆண்டுகளாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் உள்ள 1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். காலதாமதக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் 79 கொள்கலன் அரிசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துறைமுகம்…

15 நாட்களாக காணாமல் போயிருந்த 4 மீனவர்களும் மீட்பு

கடந்த 15 நாட்களாக மீன்பிடிக்க சென்று திசைமாறி காணாமல் போனதாக கூறப்பட்ட 4 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் அவர்களை மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என   அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ்…

9 A சித்தி பெற்று, மன உறுதியுடன் A/L செய்த மாணவி உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கியது மாத்தறை

மாத்தறையில் மாற்றுத்திறனாளியான மாணவி ஒருவர் உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாத்தறை, திக்வெல்ல, ரத்மலே பிரதேசத்தைச் சேர்ந்த தெவ்மி ரன்சரா என்ற மாணவி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவிக்கு இரண்டு கால்களும் ஊனமுற்ற…

மிளகாய் தண்ணீரை ஊற்றி அடித்து கொடுமை செய்த பெண் கைது

ஒன்பது வயது சிறுமியை மிளகாய் மற்றும் மிளகு கலந்த தண்ணீரை ஊற்றி அடித்து கொடுமை செய்த பெண்ணை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். சித்தியின் கொடூரமான சித்திரவதையை பொறுத்துக் கொள்ள முடியாத பிரதேசவாசிகள் கடுவெல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய சிறுமியைத்…

மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதை தேர்தல் ஆணைக்குழு எதிர்க்கின்றது. செப்டம்பர் மாதத்திற்கு பின்னர்,…