வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் பதினைந்து நாட்களில் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திர அட்டை தட்டுப்பாடு காரணமாக சுமார் 600,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்…
இந்தியர்களை வியப்பில் மூழ்கடித்த இலங்கைப் பெண்
பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்ற முதுமொழி சில வேளைகளில் நிஜமாகி விடுகின்றது. ஆனால் அதற்கு எதிராக உண்மை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கோயம்புத்தூரில் அமைந்துள்ள புனர்வாழ்வு மையம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளார் 55 வயதுடைய இலங்கையை சேர்ந்த ராஜேஸ்வரி, கடந்த…
பாணின் விலை குறைக்கப்படுகிறது
இன்றைய தினம் பாண் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவின் கையிருப்பு போதியளவில் உள்ளமையால், நிறைவேற்று குழு கூடி பாண் விலையினை குறைப்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை…
வரவு செலவுத் திட்டம் தொடர்பான நிதி அமைச்சின் அறிவிப்பு
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார இறையாண்மையை பாதுகாத்து மக்களை வாழவைக்கும் சவாலை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எதிர்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி…
பணவீக்கத்தில் வீழ்ச்சி
ஒக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம் 66% ஆக குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 69.8% ஆக பதிவாகியிருந்தது. இதற்கிடையில், செப்டம்பர் மாதத்திற்கான உணவுப் பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 94.9% இல் இருந்து 85.6% ஆக…
21 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் அமுலுக்கு
பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் 2022 ஓகஸ்ட் 10ஆம் திகதி அமைச்சர் கலாநிதி விஜயதாச…
விலை குறைக்கப்படவுள்ள பொருட்களின் விபரம் வெளியாகியது
தேநீர் மற்றும் சில உணவுப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இவற்றின் விலையை 10 சதவீதத்தினால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என்றும்…
மாணவிகள், இளம் பெண்கள் குறித்து வெளியாகியுள்ள கவலைமிகு தகவல்
பெண்கள் மத்தியில் ICE எனப்படும் போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாக தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தெரிவித்துள்ளது. NDDCB உதவி ஆலோசகர் லக்மி நிலங்கா கூறுகையில், அழகு நிலையங்கள் மூலம் பல பெண்கள் மற்றும் இளம் பெண்கள்…
தென்கொரியாவில் இலங்கையர் வபாத், அண்மையில் திருமணம் செய்திருந்தவர்
தென் கொரியாவில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கண்டி பகுதியை சேர்ந்த 27 வயதான முஹமட் ஜினாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் அண்மையில் திருமணம்…
அரச ஊழியர்கள் இனிமேல் இதைச் செய்ய வேண்டும் – பணமும் வழங்கப்படும்
தமது ஊழியர்களுக்கு , வாரத்தில் ஒரு நாள் துவிச்சக்கரவண்டியில் பணிக்கு வருவதற்கான விசேட திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது . எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை நினைவுகூரப்படும் ‘ உலக நகரங்கள் தினத்தை ‘ முன்னிட்டு…