டுபாயில் பறக்கும் காரை அறிமுகப்படுத்தியது ஏன்..? சீன நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதேவேளை, குறித்த மின்சார கார்களை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இதன்படி எக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல…
6 அடி நீளமான சிறுத்தைப் புலி மீட்பு – எத்தனை கிலோ எடை தெரியுமா..?
இராகலை – ஹய்பொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹய்பொரஸ்ட் காவத்தை தோட்டத்தில் நேற்று (11.10.2022) உயிரிழந்த நிலையில் சிறுத்தை புலி ஒன்று மீட்க்கப்பட்டு பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஹய்பொரஸ்ட் காவத்தை தோட்டத்தில்…
இலங்கை விஞ்ஞானி உருவாக்கிய App, 179 மில்லியன் டொலர்களுக்கு விலைபோனது
இலங்கையின் விஞ்ஞானி ஒருவர் உருவாக்கிய இருமல் மூலம் கோவிட் நோயாளிகளை அடையாளம் காணக் கூடிய செல்போன் செயலி தொழிற்நுட்பத்தை உலகில் முன்னணி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை தயாரிக்கும் நிறுவனமான ஃபைசர் நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான…
இலங்கையில் முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறக்கப்பட்டது
மட்டக்களப்பு, வவுணதீவில் அமைக்கப்பட்டுள்ள 10 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையமான solar Universe இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். WindForce PLC, Vidullanka PLC மற்றும் HiEnergy Services (Pvt) Limited ஆகிய நிறுவனங்களால்…
‘எனது மகன், எனக்கு வேண்டாம்’ – கடிதம் எழுதிக்கொடுத்த தாய், சிறுவனின் போதை பாவனையால் வந்த வினை!
எனது பிள்ளை எனக்கு வேண்டாம்” என்று கடிதம் எழுதிக் கொடுத்து தனது 15 வயது மகனை யாழ்., சுன்னாகம் பொலிஸில் தாயார் ஒருவர் ஒப்படைத்துள்ளார். உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளுக்கு தனது மகன் அடிமையானவன் என்றும் தனக்கு அவன் தேவையில்லை என்றும் பொலிஸாரிடம்…
துருப்பிடித்து வரும் 446 வாகனங்கள் – கொழும்பு துறைமுகத்தில் துயரம்
இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 446 வாகனங்கள் துருப்பிடித்து வருவதாக வருவதாக தெரியவந்துள்ளது. குறித்த வாகனங்கள் சுங்கத்தின் தெற்காசிய கொள்கலன் முற்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று -10- அங்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போதே…
பாடசாலைகள் உதைபந்தாட்ட அணியில், மிளிரும் நட்சத்திரம் மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் அணி
கொழும்பு சாஹிரா கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட சுபர் 16 பாடசாலை அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டித் தொடர் 17வது தடவையாக அண்மையில் இடம்பெற்றது. இந்தத் தொடரில் முதல் தடவையாக களம் இறங்கிய கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரி பிரபலமான பாடசாலைகள் பலவற்றை…
QR கொண்ட டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வருகிறது
தற்போதைய ஓட்டுனர் உரிமத்திற்குப் பதிலாக டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை…
அரியவகை கடலாமை புத்தளத்தில் கரையொதுங்கியது
புத்தளம் உடப்பு ஆண்டிமுனை பகுதியில் கடலாமையொன்று உயிரிழந்த நிலையில் இன்று (11.10.2022) கரையொதிங்கியுள்ளது. குறித்த கடலாமை உடற்கூற்று பரிசோதனைக்காக ஆனவிழுந்தான் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் தெரவிக்கையில்,“இந்த கடலாமை (Olive Redly)ஒலிவ நிற…
எரிசக்தி அமைச்சர் வௌியிட்டுள்ள மகிழ்ச்சிகர செய்தி
மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையினூடாக இந்நாட்டின் கைத்தொழில் துறையினருக்கு அதிகபட்ச வசதிகளை வழங்குவதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இணக்கம் தெரிவித்துள்ளார். கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில்…