• Sat. Oct 11th, 2025

Month: November 2022

  • Home
  • அடுத்த வருடம் முதல் சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு சிக்கல்!

அடுத்த வருடம் முதல் சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு சிக்கல்!

போதைப்பொருளை பயன்படுத்தும் சாரதிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். இதற்காக பொலிஸாருக்கு தேவையான 5,000 கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர்…

மின் வெட்டு எப்போது அமுல்படுத்தப்படமாட்டாது?

நாடளாவிய ரீதியில் பகலில் 1 மணித்தியாலமும், இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடமும் மின்வெட்டு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை தொடரும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தெற்கு மற்றும் எல்ல…

மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி

2 கட்டங்களின் கீழ் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இலங்கை…

அரசு ஊழியர்களின் ஆடைக் கட்டுப்பாடு குறித்த 2 சுற்றறிக்கைகள் ரத்து

2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அரச துறையின் ஊழியர் தர அதிகாரிகளின் உத்தியோகபூர்வ உடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு இன்று -30- அறிவித்துள்ளது. புதிய சுற்றறிக்கையை வெளியிட்ட…

விலை குறைக்கப்படவுள்ள 4 பொருட்களின் விபரங்களை அறிவித்தது சதொச

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம், நெத்தலி கருவாட்டின் விலை 150 ரூபாயாலும், சிவப்பு பச்சை…

IMF தீர்வுகள் சில சமயம் விரும்பத்தகாததாக இருக்கலாம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது வைத்தியரை நாடுவதை போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அதனூடாக பெற்றுக் கொடுக்கப்படும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின்…

Muslimvoice E-paper 30 .11.2022

பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை, நம்பியவருக்கு ஏற்பட்ட பரிதாபம்

Mobile Body Massage சேவை வழங்குவதாக பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்து விட்டு, அங்கு சென்ற இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டு அவரது உடைமைகள் களவாடப்பட்டுள்ள சம்பவம் களுத்துறையில் இடம்பெற்றுள்ளது. குறித்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, Mobile Body Massage சேவையை பெற்றுக்கொள்ள  கடற்கரைக்கு…

சுப்பர் மார்க்கெட்டில் பெண்ணுக்கு நடந்த கொடுமை – பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ள முக்கிய விடயம்

பேருவளை நகரில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்ய வந்த பெண் ஒருவர் நான்கு சொக்லேட்களை திருடியதாக கூறி தாக்கப்பட்டுள்ளார். இதானல் சுப்பர் மார்க்கெட் ஊழியர்கள் நால்வர் அவரை மேல் மாடிக்கு இழுத்து சென்று கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாக…

போதைப்பொருளை நுகர்ந்த 15 வயது சிறுவன் உயிரிழப்பு

ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுவனே அவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனுக்கு காய்ச்சல் என யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , வைத்திய பரிசோதனையில் சிறுவனுக்கு கிருமி…