• Sat. Oct 11th, 2025

Month: December 2022

  • Home
  • இந்தியாவிற்கு பயணமான இலங்கை அணி

இந்தியாவிற்கு பயணமான இலங்கை அணி

இந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டனர். 3 ரி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த போட்டியில் 20 வீரர்களும்,…

இலங்கையில் உள்ள ATM இயந்திரங்களை தகர்த்த வெளிநாட்டவர்கள் – 10 மில்லியன் ரூபாய்களை அள்ளிச்சென்றனர்

வெளிநாட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் குழுவினரால் 10.6 மில்லியன் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கராப்பிட்டிய, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளில் உள்ள அரச வங்கிகளுக்கு சொந்தமான மூன்று தானியக்க பண இயந்திரங்களில் (ATM) குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளது. 4.6…

அரபுப் பிராந்தியத்தில் புதிய அத்தியாயத்தை, தொடங்கப் போகும் ரொனால்டோ – சவுதியில் இதுவரை யாரும் வாங்காத சம்பளம்

போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுவரை அந்த கிளப்பில் ஆடுவதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மான்செஸ்டர் யுனைட்டட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் ஏற்கெனவே வெளியேறிவிட்ட ரொனால்டோ…

ஓய்வுபெறும் புகையிரத ஊழியர்களுக்கான அறிவிப்பு

60 வயதை பூர்த்தி செய்து ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெறும் அத்தியாவசிய சேவை ஊழியர்களை இன்று (31) இணைத்துக் கொள்வதற்கான பணிப்புரைகள் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு கிடைத்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைகள் ஜனாதிபதி செயலகத்திடம் இருந்து கிடைத்துள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

நிதி அமைச்சு வௌியிட்டுள்ள சுற்றறிக்கை

அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை அடுத்த வருடத்திற்கும் செல்லுபடியாகும் வகையில் நிதியமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை அங்கீகரிக்கும் மற்றும் பொதுச் செலவினங்களை நிர்வகித்தல் என்ற தலைப்பில் இந்த புதிய சுற்றறிக்கையை…

11,000 விண்ணப்பங்களுள் 10,360 இன் பணிகள் நிறைவு!

ஜனாதிபதி நிதியத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 11,000 விண்ணப்பங்களுள் 10,360 விண்ணப்பங்கள் தொடர்பான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டபிள்யூ.ஏ. சரத்குமார தெரிவித்தார். அநேகமான விண்ணப்பங்களுடன் தொடர்புபட்ட கொடுப்பனவுகள் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய விண்ணப்பங்களுக்கான கொடுப்பனவுகளையும் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் செலுத்துவதற்கான…

Muslimvoice E-paper 5 30.12.2022

இலங்கையர்களே விழிப்பாக இருங்கள் – அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.  இதன்படி,  வட்ஸ்அப் போன் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் வீசா மோசடி தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வீசா பிரிவு,…

வல்லரசுகளை தகர்த்து, சாதனையை நிலைநாட்டிய கத்தார் – இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த உலகக்கோப்பை என 78 சதவீதம் பேர் வர்ணிப்பு

2022 உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடந்து முடிந்த நிலையில், இந்த 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட தொடர் என்ற பெருமையை, கத்தார் உலகக்கோப்பை பேட்டித்தொடர் பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 6 பிபா உலகக்கோப்பை தொடர்களில் சிறந்த தொடர் எதுவென்று உலக…

தாயார் கதறியழுது உதவி கோரியும் தயக்கம்காட்டிய பெரியவர்கள், இலங்கையில் ஹீரோவாகிய 17 வயது சிறுவனின் நெகிழ்ச்சியான செயல்

பிபில – மெதகம 17 அஞ்சல் பகுதியில் வெள்ளம் காரணமாக நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுமியை 17 வயது பாடசாலை மாணவரொருவர் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 20 ஆம் திகதி பிபில – மெதகம…