• Sat. Oct 11th, 2025

Month: February 2023

  • Home
  • ATM முன் நின்றபடி, அடம்பிடித்த பெண்

ATM முன் நின்றபடி, அடம்பிடித்த பெண்

மேல் மாகாணத்தில் உள்ள பணப்பரிவர்த்தனை இயந்திரத்தில் கட்டணம் செலுத்த வேண்டிய தொகையை விடவும் அதிக பணத்தை இயந்திரத்திற்குள் வைத்த பெண் ஒருவர் அதன் மீதிப்பணம் வெளியே வரும் வரை பல மணித்தியாலங்கள் குழப்பம் ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவசரமாக ஓடி…

2 நாளுடைய சிசுவை அடை மழையின்போது, ஆடைகளின்றி வீதியில் போட்டுவிட்டுச் சென்ற அவலம்

75வது சுதந்திர தினமான நேற்று (04) பிறந்து இரண்டு நாட்களே ஆன சிசு ஒன்று திருகோணமலை சர்தாபுர வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கிராம மக்களால் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டதையடுத்து கிராம மக்கள் தேடியபோது குழந்தை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பின்னர்,…

மதுவை தவிர்த்து, பச்சை குத்தாத, தாயின் மீது அதிக பாசம் கொண்ட ரொனால்டோ என்ற மனிதன்”

கிளப் போட்டியோ, தேசிய அணிக்காக சர்வதேச ஆட்டமோ எதுவாக இருந்தாலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் இருந்து கோல்கள் வந்து கொண்டே இருக்கும். அவர் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதில் எந்த மாற்றமும் இருக்காது,” 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை…

இலங்கை தொழிலதிபர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு

இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்க இந்தோனேசியாவில் இன்று (05.02.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கையின் ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், கோடீஸ்வர தொழிலதிபருமான ஒனேஷ் சுபசிங்க (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி…

622 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 622 கைதிகள் இன்று (04) ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படும் கைதிகளும் இவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தவிர சிறைச்சாலையில்…

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான…

விரைவில் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்

ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில், டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை, தமது கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த…

PUCSL இடம் CEB விடுத்துள்ள கோரிக்கை

இன்று உட்பட நான்கு நாட்களுக்கான மின்வெட்டு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. அதனடிப்படையில் குறித்த நான்கு நாட்களிலும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

PUCSL உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் தமது இராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யூ.ஏ விக்ரமசிங்க ஆகிய இருவரே இவ்வாறு தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

இலங்கை பொலிஸாருக்கு நன்கொடை வழங்கிய ஜப்பான்

இலங்கை பொலிஸாருக்கு ஜப்பான் அரசாங்கம் நன்கொடை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வாகனங்கள் மற்றும் 115 தேடுதல் கருவிகள் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சரினால் இவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.