• Sat. Oct 11th, 2025

Month: February 2023

  • Home
  • சுங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த அமைச்சரவை குழு!

சுங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த அமைச்சரவை குழு!

இலங்கை சுங்கப்ப பகுதியினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் விசாரணை மற்றும் ஆய்வுகளை துரிதப்படுத்துவதற்காக அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை முழுமைப்படுத்துவதற்காக நீண்ட காலம் செல்வதாகவும், இந்த பொருட்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சேதங்கள் தொடர்பில் பெரும்…

ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. பெப்ரவரி 26 ஆம் திகதி வரை நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 100,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 102,545 சுற்றுலாப் பயணிகள்…

அமைச்சரவை தீர்மானங்கள்

நேற்று(27) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு… 01. பங்களாதேசத்துடனான உத்தேச முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் பிராந்திய ரீதியாக பிரதான வணிகத் தரப்பினர்களுடன் நிலவுகின்ற தொடர்புகளைப் பலப்படுத்துவதன் மூலம் சந்தைத் தடைகளை நீக்கி இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு சந்தை அணுகலுக்கான வாய்ப்புக்களை…

இலங்கையில் 5 இலட்சம் பேர் வேலை இழப்பு!

2022 ஆம் ஆண்டில் இந்நாட்டில் குறைந்தது 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரிபவர்கள் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் புதிய…

சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்

கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மே 31ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளும் காலத்தில் பயணிகள் பஸ்கள் மற்றும் இலகுரக…

Muslimvoice E-paper 9 28.02.2023

QR முறை தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

தேசிய எரிபொருள் உரிமம் தொடர்பான QR முறைமை தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அதனை இடைநிறுத்துவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தரவுகளை ஆய்வு செய்து…

கொரோனா வைரஸ் பரவியது எவ்வாறு? வௌியான தகவல்!

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்து பரவியிருக்கலாம் என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் அவ்வப்போது கூறி வருகின்றன. ஆனால் அமெரிக்க எரிசக்தி திணைக்களம் குறித்த புலனாய்வுத் தகவல் தொடர்பில் முதற்கட்ட மதிப்பீட்டை ​மேற்கொண்டுள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து வௌியானது…

ருஹுனு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடத்திற்கு பூட்டு

ருஹுனு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடத்தை இன்று ஒரு வார காலத்திற்கு பூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக உக வேந்தர் தெரிவித்துள்ளார். பல்கலைகழகத்தின் உப வார்டன், அவரது மற்றும் மற்றும் தாயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று பிற்பகல்…

சுயாதீன ஆணைக்குழு தொடர்பான புதிய அறிவிப்பு

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவற்றின் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான ஆரம்ப கட்ட விவாதம் இந்த வாரம் நடைபெற உள்ளது. இதுவரை பெறப்பட்ட 1,600க்கும்…