• Sat. Oct 11th, 2025

Month: February 2023

  • Home
  • அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

மேலும் 04 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. இதன்படி, காய்ந்த மிளகாய், பெரிய வெங்காயம், சிவப்பு பச்சரிசி (உள்ளூர்), பாண் மா ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் விலை 25…

தேர்தல் பற்றிய வர்த்தமானி வெளியானது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், இந்த வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தேர்தல் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைகளின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.…

பங்களாதேஷூக்கு 3 மாதங்களில் கடன் வழங்கிய சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு பின்னர் அலுவலக மட்ட இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொண்ட பங்களாதேஷூக்கு சர்வதேச நாணய நிதியம் முதலாவது கடன் தவணையை இன்று -31- விடுவித்தது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அலுவலக மட்ட இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொண்டது. பங்களாதேஷ் கடந்த…

O/L பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கான விண்ணப்பத்தை இணையத்தில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெப்ரவரி 1 முதல் பெப்ரவரி 28 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  எக்காரணம் கொண்டும் கால அவகாசம்…

மின் உற்பத்திக்கு மற்றுமொரு தடை

இன்று (01) முதல் மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிட முடியாது என மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி வழமை போன்று மின்சார உற்பத்திக்கு தேவையான அளவு நீர் மாத்திரம் வழங்கப்படும் என மகாவலி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர்…

ஜனாதிபதியை சந்தித்த விக்டோரியா நூலண்ட்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கு ஆதரவளித்த விக்டோரியா நுலாண்டிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் மீளும் வரையில் அதற்கு மேலும் ஆதரவளிப்பதாக நுலாண்ட்…

ஏற்றுமதி வருமானத்தில் பாரிய அதிகரிப்பு

ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022இல் முதற் தடவையாக ஆண்டொன்றிற்கு ஐ.அ.டொலர் 13 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டு, 2021இல் பதிவுசெய்யப்பட்ட முன்னைய உயர்ந்தளவிலான பெறுமதியிலிருந்து 4.9 சதவீத அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. இம்மேம்பாடானது ஆடைகள், இரத்தினக்கற்கள், வைரங்கள் மற்றும் ஆபரணங்கள், பொறி மற்றும் பொறியியல் சாதனங்கள்…

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கான அறிவிப்பு

கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பெற்று பண மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலங்கம…