• Sun. Oct 12th, 2025

Month: April 2023

  • Home
  • செயற்கை நுண்ணறிவு ( AI ) தொலைக்காட்சி தொகுப்பாளரை அறிமுகம் செய்தது குவைத்.

செயற்கை நுண்ணறிவு ( AI ) தொலைக்காட்சி தொகுப்பாளரை அறிமுகம் செய்தது குவைத்.

செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கிய AI தொலைக்காட்சி தொகுப்பாளரை குவைத் நியூஸ் ஊடகம் அறிமுகப்படுத்தியுள்ளது. குவைத் டைம்ஸின் துணை நிறுவனமான குவைத் நியூஸின் ட்விட்டர் கணக்கில் ‘Fedha ’ என்ற தொகுப்பாளர் அறிமுகமாகி உள்ளார். குவைத் நியூஸ் தலைமை ஆசிரியர்…

ஆடு வளர்க்க விரும்பும் இளைஞர்களுக்கு இலவசமாக ஆடுகள் ; விவசாய அமைச்சு தீர்மானம்

ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் சமூகத்தினருக்கு 70,000 ஆடுகளை இலவசமாக விநியோகிப்பது குறித்து விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.  அதன்படி, இந்த ஆடுகள் வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படும்.  தேவையான தொழில்நுட்பம் மற்றும் உயர்தர ஆடுகளை வழங்குவதற்கு தனியார்…

உச்சத்தை தொட்ட அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம்

அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் கடந்த தினத்தில் 35 மில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (15) நள்ளிரவு 12 மணி வரையான 24 மணித்தியாலங்களில் நெடுஞ்சாலைகளை விட்டு வெளியேறிய வாகனங்களின் எண்ணிக்கை 126,760 என அதன்…

உச்சத்தை தொட்ட அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம்

அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் கடந்த தினத்தில் 35 மில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (15) நள்ளிரவு 12 மணி வரையான 24 மணித்தியாலங்களில் நெடுஞ்சாலைகளை விட்டு வெளியேறிய வாகனங்களின் எண்ணிக்கை 126,760 என அதன்…

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

அனைத்து அரச பாடசாலைகளும் பாடசாலை தவணை அட்டவணையின்படி நாளை (17) ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில்…

அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

அம்பாறை – நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மாட்டு வண்டியுடன் மோதுண்டதில் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று (15.04.2023) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நிந்தவூர் – சாய்ந்தமருது வேப்பையடி சேர்ந்த 35 வயதுடைய ஜமால்டின் ஹாரூன் என்பவரே…

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசியவருக்கு தண்டனை

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கடந்த ஆண்டு வட கிழக்கு நகரமான யார்க்கிற்கு சென்றார். அவர் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது மன்னர் சார்லசை நோக்கி வாலிபர் ஒருவர் முட்டை வீசினார். அந்த முட்டை, சார்லஸ் அருகே விழுந்தது. முட்டையை…

கைகளை கழுவச் சென்றவர் ஆற்றில் விழுந்து மாயம்

களனி ஆற்றில் ஒருவர் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யட்டியந்தோட்டை அத்தனகெலய பிரதேசத்தில் நேற்று (14) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 42 வயதுடைய நபரே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார். களனி பிரதேசத்திற்கு புனித யாத்திரை சென்று திரும்பும்…

இலங்கை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள உலக வங்கி

பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் உட்பட அனைத்து விஷயங்களும் வெற்றிபெற வெளிப்படையான முறையில் செய்யப்பட வேண்டும் என தெற்காசியாவுக்கான உலக வங்கியின் துணைத் தலைவர் மார்ட்டின் ரேஸர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின்…

பொதுப் போக்குவரத்து குறித்த விளக்கம்

புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்றுள்ள மக்கள் திரும்புவதற்காக பல விசேட பேருந்துகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நீண்ட தூர சேவைகளுக்கான சில விசேட புகையிரத பயணங்கள் இன்று (15) முதல் இயக்கப்படவுள்ளதாக புகையிரத…