• Sun. Oct 12th, 2025

Month: April 2023

  • Home
  • யாழ்ப்பாணத்தில் கொரோனா – விழிப்புடன் இருக்க Dr ஜமுனானந்தா கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் கொரோனா – விழிப்புடன் இருக்க Dr ஜமுனானந்தா கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.ஜமுனானந்தா தெரிவித்துள்ளார். குறித்த பெண் தொடர்ச்சியாக 3 வாரங்களுக்கு மேலாகக் காய்ச்சலால் அவதிப்பட்டு…

எந்த விடயத்தை செய்தாலும் அவதானத்துடன் செய்யுங்கள்

மலர்ந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டானது, அனைத்து மக்களுக்கும் மறுமலர்ச்சியையும், மற்றற்ற மகிழ்ச்சியையும், மன நிறைவையும், மகத்தான பல சுப விடயங்கள் ஈடேறும் ஆண்டாக அமைய, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட…

ஒட்டுமொத்த மக்களின் ஒரே எதிர்பார்ப்பு

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சூரியனின் பெயர்ச்சியுடன் ஆரம்பமாகும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு இந்நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கலாச்சார விழாவாகும். பல ஆண்டுகளாக, இலங்கை மக்கள்…

கடந்த காலம் சிந்திப்பதற்காக பல விடயங்களை விட்டுச் சென்றுள்ளன

தேசத்தின் மாபெரும் கலாசார விழாவான சிங்கள- தமிழ் சித்திரைப் புத்தாண்டில் ஒரே சுப நேரத்தில் செயற்படும், உலகின் எந்த நாட்டிலும் இல்லாத தனித்துவமான பல்வேறு பழம்பெரும் பாரம்பரியங்களை நாம் மரபுரிமையாகப் பெற்றுள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாம் எப்போதும்…

புத்தாண்டில் அனைவருக்கும் சிறு ஆறுதல் தருகின்ற சூழல்

சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவதைத் தொடர்ந்து உதயமாகும் தமிழ், சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும், மகிழ்வும் நிறைந்ததாகும். ஜனாதிபதி வௌியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார். சௌபாக்கியத்தையும் சுபீட்சத்தையும் வேண்டியே…

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கான திறமையான தலைவர்” – அமைச்சர் அலி சப்ரி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கான திறமையான தலைவர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சப்ரி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவது இதுவே முதல் தடவை எனவும்,…

சிரியா – சவூதி உறவு மலருகிறது, பேசப்படவுள்ள முக்கிய விடயங்கள்

சிரிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் பைசல் மெக்தாத் புதன்கிழமை (13) சவுதி அரேபியாவுக்கு வந்தார். வெளியுறவுத்துறை துணை அமைச்சர் இன்ஜி. ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அசிஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவரை வரவேற்றார். வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின்…

என்ன ஒரு பண்பாடுமிக்க சமுதாயமாக, இருந்திருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்…?

உதுமானிய கிலாபத் ஆட்சிகாலத்தில் வீட்டின் நுழைவாயில் கதவின் ஒரு பக்கத்தில் மெல்லிய இரும்பு வளையமும் மறுபக்கம் தடித்த இரும்பு வளையமும் இணைக்கப்பட்டிருக்குமாம். வீட்டிற்கு பெண்கள் வந்தால் மெல்லிய வளையத்தைத் கதவில் அடிப்பார்கள், வந்திருப்பவர் பெண் என அறிந்து வீட்டினுள்ளே இருக்கும் பெண்கள் கதவைத்திறப்பார்கள்.…

மத்திய வங்கியில் காணாமல் போன பணம் குறித்து வௌியான தகவல்!

இலங்கை மத்திய வங்கியின் வௌியீட்டு பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் குறித்த பிரிவில் கடமையாற்றிய சுமார் 15 பேரிடம் இன்று (11) வாக்குமூலம் பதிவு…

இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

சுற்றுலா அயர்லாந்து அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையிலான 15 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.…