ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது இலங்கை
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 269 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19 பந்துகள் மீதமிருக்க நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை…
இலங்கை – துருக்கி நேரடி விமான சேவை
கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இலங்கைக்கான துருக்கிய தூதுவருக்கும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும்…
இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்களின் கவனத்திற்கு..!
இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை அந்த நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாலியில் வாழும் மற்றும் பணியாற்றும் லட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு நடைமுறைப் பிரச்சினையாக உள்ள சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமத்தை…
பஸ், ஆட்டோ கட்டணம் குறையாதா..?
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென முச்சக்கரவண்டி சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், டீசல் விலையில் திருத்தம் செய்யப்படாமையால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாதென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொடிய விஷமுடைய பாம்புக்கு, இலங்கையில் சத்திர சிகிச்சை
கொடிய விஷம் கொண்ட நாகத்துக்கு சத்திரசிகிச்சை செய்த சம்பவம் ஒன்று நாட்டில் பதிவாகியுள்ளது. நாக பாம்பின் வயிற்றுப் பகுதியில் காணப்பட்ட கட்டியால் ஏற்பட்ட வலி காரணமாக இந்த நாகப்பாம்பு இரண்டரை மாதங்களுக்கு மேல் சாப்பிட முடியாமல் தவித்துள்ளதாக பாம்பிற்கு சத்திரசிகிச்சை அளித்த…
இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 14 கோடி ரூபா பெறுமதியான தங்கம் பிடிபட்டது
இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான தங்கம் தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு, கடலோர பாதுகாப்பு படை பொலிஸார் மண்டபம் கடற் பரப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது இலங்கை பகுதியில் இருந்து பயணித்த நாட்டுப் படகு…
ஆடு வளர்ப்போருக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சியான தகவல்
ஆடுகளுக்கு காப்பீடு வழங்க விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை திட்டமிட்டுள்ளதாக சபையின் தலைவர் எம்.எம்.பி. வீரசேகர குறிப்பிட்டுள்ளார். விவசாய துறையுடன் தொடர்புடைய பல துறைகளுக்கு புதிய காப்புறுதி வழங்கும் வேலைத்திட்டத்தை விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை ஆரம்பித்துள்ளதாக விவசாய…