டொலர் – ரூபா இன்றைய நிலவரம்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (28) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானது. மக்கள் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 299.74 முதல் ரூ. 300.71 ஆகவும், விற்பனை விலை ரூ. 317.47 முதல்…
இன்றைய அரபா தினத்தின், குத்பாப் பேருரை (தமிழில்)
வெளியேற நபியவர்கள் விரும்பியபோது கஃபாவை தவாப் செய்தார்கள் ஹாஜிகளே! நீங்கள் மிகச் சிறந்த இடத்தில் மிக முக்கியமான நாளில் இருக்குறீர்கள் இதில் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுகின்றது. இதனால்தான் நபியவர்கள் முழுமையாக திக்ரு துஆக்களில் ஈடுபடுவதற்காக தனது ஹஜ்ஜில் அரபா தினத்தில்…
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு இப்படிதான் இடம்பெறும்!
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தின் நிதிக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஒப்புதலுக்காக வார இறுதியில் பாராளுமன்றத்தில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு இன்று (28) பிற்பகல் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.…
இலங்கையின் சரக்கு ஏற்றுமதி அதிகரிப்பு
இலங்கையின் சரக்கு ஏற்றுமதி வருமானம் வளர்ச்சியடைந்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த மே மாதத்தில் அது 16.6% அதிகரித்து 989.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. எனினும், 2022 மே மாதத்துடன் ஒப்பிடுகையில்,…
மின் கட்டணம் – வௌ்ளிக்கிழமை இறுதி தீர்மானம்
மின்சாரக் கட்டணத்தை திருத்தம் செய்வதற்காக மின்சார சபை சமர்ப்பித்துள்ள யோசனை தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழு எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூடி அது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அதன் தலைவர்…
அரபா மலையில் கூடியுள்ள ஹாஜிகள்
தமது தேவைகளை அந்த ஏக இறைவனிடம் கேட்பதற்காக இன்று 27-06-2023 அரபாத் மலையில் கூடியுள்ள ஹாஜிகளையே இங்கு காண்கிறீர்கள். யா அல்லாஹ் – இந்த வருடம் யாரெல்லாம் ஹஜ் செய்கிறார்களே, அவர்களின் ஹஜ்ஜை ஏற்றுக் கொள்வாயாக எங்கள் அனைவருக்கும் வாழ்நாளில், ஒரு…
இலங்கை மற்றும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கம்
வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை பெறுவதற்காக இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர் நிதி கிடைக்கவுள்ளது. குறித்த நிதியைப் பெறுவதற்கு அமைச்சரவையின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த…
மின்சார சபையின் புதிய முயற்சி!
மூன்று பிரதேசங்களில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் மின் கட்டண பட்டியலை வழங்கும் முறை ஜூலை 01 முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக இலத்திரனியல் பட்டியல் ஒன்றை இவ்வாறு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை…
ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நாளை (28) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.