இன்று தங்கத்தின் விலை நிலவரம்
நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வடைந்து வருகின்றது. அந்தவகையில் இன்றையதினம்(18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 633,146 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை, 22 கரட் தங்கப் பவுன் ஒன்று 163,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றையதினம்…
ரூபாவின் பெறுமதி இன்று, மேலும் வீழ்ச்சி
நேற்றைய தினத்தை விட இன்று (ஜூலை 18) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 312.24 முதல் ரூ. 314. 34…
அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி வெளியானது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச சேவைகள் பலவற்றை அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானியில் அறிவித்துள்ளார். மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறுகள் அல்லது பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, மின்சாரம் தொடர்பான அனைத்து…
O/L எழுதிவிட்டு காத்திருக்கும் 3 மாத இடைவெளியில் தொழிற்கல்வி
சாதாரண தரப்பரீட்சை முடிந்த பின் பெறுபேறுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கும் மூன்று மாத கால இடைவெளியில் அவர்களின் பாடசாலை மூலமாக தொழிற்கல்வியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மாணவர்கள் உயர்தரக்கல்வியை தொடரா விட்டாலும் இந்த நிகழ்வு மூலம் தமது…
அரசாங்கத்தின் வருமானம் வியத்தகு முறையில், பல மடங்காக அதிகரிப்பு
வருடத்தின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 92 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 361.8 பில்லியன் ரூபாவாக இருந்த அரசாங்கத்தின் வரி வருமானம், இந்த வருடத்தின் அதே காலப்பகுதியில்…
15 மாத குழந்தை எவ்வாறு உயிரிழந்தது..? (இது ஒரு விழிப்புணர்வு பதிவு)
தலஹாகம, அக்குரஸ்ஸ பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு வயதும் 15 மாதக் குழந்தையொன்று சிறிய குப்பியொன்றின் மூடி தொண்டைக்குள் இறுகி உயிரிழந்துள்ளது. தலஹாகம, கஜுஹேனை 195ஆம் இலக்க வீட்டில் வசித்து வந்த கே.ஜி. நெஹென்சா சேனாதீர என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.…
30 நாட்களில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பு – நீண்ட வரிசைகள் இல்லாமல் போனது
இணையவழி கடவுச்சீட்டு முறைமை மூலம் கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒரு நாள்…
முஸ்லிம் அரசியல்வாதியின் இல்ல திருமண நிகழ்வில், மஹிந்த உள்ளிட்ட அரசியல்வாதிகள் பங்கேற்பு
நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காஸிமின் மகனின் திருமண விழாவில் மகிந்த உட்பட பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். கொழும்பில் உள்ள ஹோட்டலில் திருமண வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் ஒன்றுக்கூடியுள்ளனர். குறித்த நிகழ்வில், மகிந்த ராஜபக்ச,பைஸல் காஸிம்,…
இன்று தங்கத்தின் விலை விபரம்
கடந்த வாரத்தைப் போலவே இந்த வார தொடக்கத்திலும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. இன்றைய (17) தங்கம் விலை கீழே தங்க அவுன்ஸ் – ரூ.624,024.001 கிராம் 24 காரட் – ரூ.22,020.0024 காரட் 8 கிராம் (1 பவுண்டு) –…
வித்தியாசமான கோழி முட்டை
நானுஓயா மஹாஎலிய பிரதேசத்தில் கோழி யொன்று வித்தியாசமான முறையில் முட்டை ஒன்றை இட்டுள்ளது. இந்த கோழியை சில வருடங்களாக உரிமையாளர் கிருஷாந்தன் வளர்த்து வரும் நிலையில் தொடர்ந்து சிறந்த முறையில் முட்டைகளை கொடுத்து வந்துள்ளது. இந்நிலையில் திடிரென நேற்றைய -15- தினம்…