• Sun. Oct 12th, 2025

Month: September 2023

  • Home
  • தபால் திணைக்களத்தின் எச்சரிக்கை

தபால் திணைக்களத்தின் எச்சரிக்கை

தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் எந்தவொரு இணையப் பரிவர்த்தனைகளுக்கும் உதவவில்லை என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று போலியான இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் கடனட்டை மற்றும் வரவட்டைகளின் தகவல்களைப் பெற்று மோசடிகள் இடம்பெற்றுவருவதாக அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில்,…

தத்தெடுத்த குழந்தையை பராமரிப்பது தொடர்பில், அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பராமரிப்பதற்காக அரசாங்க பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. குழந்தையொன்றை தத்தெடுப்பதை விசேட சந்தர்ப்பமாக கருதி அரசாங்க பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு அதிகபட்சமாக 04 மாதங்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்குமாறு…

800 மாணவர்களுக்கு விடுதிக்கான வசதிகள்

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகளுக்காக 144 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட அடுக்குமாடித் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, நாரஹேன்பிட்டி, காலிங்க மாவத்தையில் அமைந்துள்ள இந்த வீட்டுத் தொகுதி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டுத் தொகுதியை கொழும்பு பல்கலைக்கழகத்திடம்…

ஆசிய கிண்ண போட்டிக்கான டிக்கெட் விலை மேலும் குறைப்பு

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளன.அதன்படி, C மற்றும்  D Upper Block பிரிவின் டிக்கெட் கட்டணம் 1,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், C மற்றும் D Lower Block பிரிவுக்கான டிக்கெட்…

6 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளை மீனவ கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கோடி மதிப்புள்ள 6 Kg ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்த மண்டபம் பொலிஸார் ஐஸ் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற பெண் உட்பட நாலு பேரை…

கொழும்பில் நாளை முதல் பசும்பால் விநியோகம்

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.தேசிய கால்நடை அபிவிருத்தி சபை நாளை (11) முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் வளாகத்தில் நாளை…

தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்போது சுமார் 8,000 தொழிலாளர்கள்…

அரச பணியாளர்களின் விடுமுறை தொடர்பில் விசேட சுற்றறிக்கை

தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பராமரிப்பதற்காக அரசாங்க பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. குழந்தையொன்றை தத்தெடுப்பதை விசேட சந்தர்ப்பமாக கருதி அரசாங்க பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு அதிகபட்சமாக 04 மாதங்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்குமாறு…

இந்தியாவை தட்டி தூக்கிருவோம்- பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அதிரடி

ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதி வருகிறது. முதல் போட்டியில் வங்காளதேசம் அணிக்கு எதிராக பாகிஸ்தான்…

4 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு

வெற்றிடமாக உள்ள சுமார் 4,000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார்.இவ்விடயம் குறித்து ஆராய பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க…