சிவனொளிபாத மலைக்கு செல்லத் தடை!
அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு சென்று…
மர்மமான முறையில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி
வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் படையினர் தங்கியிருந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பொலிஸ் சார்ஜன்ட் இன்று (30) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஏறவூர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய திருமணமான உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தமைக்கான காரணம்…
கூரகல, தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல், தூவிலி எல்ல போன்ற பிரதேசங்களை பார்வையிட செல்பவர்கள் மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.
இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக வளவ கங்கை, களு கங்கை மற்றும் சமனலவௌ அதனை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பம்பஹின்ன, சமனலவௌ மற்றும் கல்தொட்ட ஊடாகவும் கூரகல புனித பூமி மற்றும் தப்தர்…
யானையை சுட்ட அதிகாரிக்கு பிணை
பெரஹெராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.மஹியங்கனை எசல பெரஹெராவில் கலந்துகொண்ட சீதா என்ற யானையை காட்டு யானை என நினைத்து மாபகடவெவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.இன்று…
வெள்ளப்பெருக்கு தொடர்பில் பொது மக்கள் அவதானம்
நாட்டில் பெய்து வரும் கடும் மழையினால் கங்கைகளின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசன, நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின்…
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது காதலன்
மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய காதலனை எதிர்வரும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று (29) உத்தரவிட்டார். மட்டு. தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள…
மின் கட்டண அதிகரிப்பு குறித்து பொது மக்களின் கருத்து கோரல்
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் விடுத்த கோரிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் என மின்சாரப் பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, குறித்த கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரையில் பொதுமக்களின் கருத்துக்கள்…
ஆபாச வீடியோக்களில் இலங்கையர்கள் அதிகரிப்பு – பழிவாங்குவதும் ஒரு காரணம்
ஆபாச வீடியோக்களில் இலங்கையர்கள் காணப்படுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரஜைகளை காண்பிக்கும் வீடியோக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. கட்டணம் செலுத்தி பார்க்கும் ஆபாச தளங்களில் காணப்படும் வீடியோக்களிலும் ஆபாச வீடியோக்களிலும் சமீப காலங்களில் இலங்கையர்கள் அதிகளவு காணப்படுகின்றனர். சில வீடியோக்களில் இலங்கையை சேர்ந்த…
தொலைபேசிக்கு அடிமையான வாலிபனுக்கு ஏற்பட்ட அவலம் – இலங்கையில் துயரம்
சிகிச்சை பெற்று வந்த நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட 18 வயதுடைய இளைஞன் அலைபேசிக்கு அடிமையாகி மன உளைச்சலுக்கு ஆளானவர் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அலைபேசியை கைப்பற்றியதையடுத்து கத்தியை…
12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச வாய்ப்பு
ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்கு இலங்கையில் உள்ள சிறுவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தெஹிவளை மிருகக்காட்சி சாலையுடன் இணைந்த நிறுவனங்ளையும் அன்றைய தினம் பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட…