• Wed. Jun 10th, 2026

Month: October 2023

  • Home
  • துருக்கியில் உள்ள தனது தூதுவரை திரும்ப அழைத்தது இஸ்ரேல்

துருக்கியில் உள்ள தனது தூதுவரை திரும்ப அழைத்தது இஸ்ரேல்

இஸ்ரேல் வெளியுறவு மந்திரி எலி கோஹன், துருக்கியில் உள்ள தூதர்கள் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிவித்தார்,  துருக்கியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துருக்கிய…

“எங்களுக்காக ஜனாஸா தொழ வேண்டாம்”

அரபு நாடுகளிடம் சொல்லுங்கள்,  அவர்கள் எங்களுக்காக ஜனாஸா தொழ வேண்டாம்,  நாங்கள் ஷஹீத்கள்,  உயிரோடு இருக்கிறோம்,  நீங்கள் தான் இறந்துவிட்டீர்கள். – துருக்கி தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட பலஸ்தீன சிறுவனின் வார்த்தை –

9,900 மில்லியன் ரூபாவை மோசடி செய்த பணிப்பாளர்

இலங்கை மத்திய வங்கியின் முறையான அனுமதியின்றி போலி நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி 9,900 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிதி மற்றும் வர்த்தக குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. கண்டியைச் சேர்ந்த 54…

அவர்களின் குரலாக இருப்போம்

1. உணவு இல்லை 🥘2. தண்ணீர் இல்லை 💦3. மின்சாரம் இல்லை ⚡️4. எரிபொருள் இல்லை ⛽️5. இணையம் இல்லை 🌐6. அவர்களின் குரலாக இருப்போம் 🗣️7. எங்கள் பிரார்த்தனைகளில் அவர்களை வைத்துக் கொள்ளுவோம் 🤲🤲🤲🤲🤲

‘அல்லாஹ் மீது ஆணையாக, அல்லாஹ் காஸாவைப் பாதுகாக்கட்டும்‘

உம்மா எனக்கு பசி. சாப்பிட வேணும்’ கவலைப்படாதே உயிரே. நான் உனக்கு ஒரு கிரில் தக்காளி செய்து தருகிறேன். நான் யூசுபின் பசியை போக்க தக்காளி தேடி எனது தற்காலிக பக்கத்து வீட்டுக்காரரான உம்மு மஹ்மூத்தின் வீட்டிற்குச் சென்றேன்.  நான் திரும்பி…

மக்களைக் கொன்று குவிக்க, ஆதரவு வழங்கிய நாடுகள்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக 27-10-2023 வாக்களித்தது. இந்த பட்டியலில் நீங்கள் ஆதரவாக வாக்களித்த நாடுகளையும், காசாவில் போர் நிறுத்தம் வேண்டாமென, அங்குள்ள மக்களைக் கொன்று குவிக்க ஆதரவு தெரிவித்தவர்களையும் கண்டு கொள்ளலாம்.

மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்தவர் கைது

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து 25 ஆம் திகதி…

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (27) நடைபெறவுள்ளது. இந்த போட்டி சென்னையில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா…

28 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்தில் நீண்ட காலமாக விஸா இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் கொண்ட குழுவினர் இன்று (27) குவைத்திலிருந்து, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். மேற்படி குழுவினர் இன்று (27) காலை 06.30…

உடலின் எலும்புத் துண்டுகள் காட்டுப்பகுதியில் கண்டுபிடிப்பு!

மாதம்பே, பனிரெண்டாவ வனப்பகுதியில் மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று (26) பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் இந்த மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாதம்பே, பனிரெண்டாவ பிரதான வீதியில் உள்ள காட்டில் சுமார் 150…