• Fri. Nov 28th, 2025

Month: May 2024

  • Home
  • இந்த உயிரினம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா…?

இந்த உயிரினம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா…?

நீர் கரடி-பாசிப் பன்றிக்குட்டி- மெதுநடையன் என பற்பல பெயர்களைக் கொண்டு அழைக்கப்படும் இது, ஒரு மில்லிமீட்டர் மாத்திரமே நீளமுள்ள எட்டு கால்கள் கொண்ட ஒரு நுண்ணிய நீர் வாழ் விலங்காகும்.  நமது பூமிப் பந்தில் இதுவரை கண்ட மிக வலிமை மிக்க…

பாலஸ்தீன அரசை முறைப்படி அங்கீகரித்தன

அயர்லாந்து , நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள், நேற்று 28-05-2024 பாலஸ்தீன அரசை முறைப்படி அங்கீகரித்தன

 ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும்…

ரபா அனுபவிக்கும் படுகொலைகளை, வெளிச்சம் போட்டுக்காட்ட நாமும் பிரச்சாரம் செய்வோம்..

கோடிக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், உலகப் பிரபலங்களில் ஒத்துழைப்புடன், ரபா  நகரம் அனுபவிக்கும் படுகொலைகளை, வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் “All Eyes on Rafah” என்ற வாசகத்துடன், புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பிரச்சாரம் நடைபெறுகிறது.  நாமும் பிரச்சாரம் செய்வோம்..  

அல்லாஹ் நம் அனைவரையும் பொறுப்பேற்பான் என்று சத்தியம் செய்கிறேன் – இஸ்லாமிய உலகு மீது எர்டோகான் பாய்ச்சல்

துருக்கிய அதிபர் எர்டோகன் இஸ்லாமிய உலகிற்கு:  “இஸ்ரேல் மீது கூட்டு முடிவை எடுக்க நீங்கள் என்ன காத்திருக்கிறீர்கள்?  நீங்கள் எதிர்வினையாற்ற இன்னும் என்ன நடக்க வேண்டும்? இதற்கு அல்லாஹ் நம் அனைவரையும் பொறுப்பேற்பான் என்று சத்தியம் செய்கிறேன்”. “ஐக்கிய நாடுகள் சபையின்…

சீனாவில் முதலிடத்தை பெற்ற அருண தர்ஷன!

 “Belt and Road” இன்விடேஷனல் தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் ஆடவர் 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் அருண தர்ஷன முதலிடத்தை பெற்றுள்ளார்.400 மீட்டர் ஓட்டத் தூரத்தை அவர் முடிக்க எடுத்துக்கொண்ட நேரம் 45.48 வினாடிகளாகும்.“Belt and Road” இன்விடேஷனல்…

பேருந்தை நிறுத்தாததால் சாரதியை கடத்திய நபர்!

பேருந்தை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், மூவருடன் சேர்ந்து லங்கம பேருந்து சாரதியை கடத்திச் சென்று தாக்கியுள்ளார்.இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் உட்பட நால்வர் பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பண்டாரகம ரைகமவில் இருந்து…

மரக்கறி, மீன்களின் விலை அதிகரிப்பு!

நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.மழையுடன் கூடிய வானிலையுடன் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால்  இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலை தொடருமானால் மரக்கறிகளின் விலை மேலும் உயரலாம் என மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர்…

சம்பள முரண்பாடுகளை ஆராய புதிய குழு!

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அரச சேவையின் பல துறைகளில் நிலவும்…

கட்டாய ஓய்வு இழப்பீட்டு முறைமை குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியை ஒன்றிணைப்பதற்கு கட்டாய ஓய்வு இழப்பீட்டு முறைமையை அமுல்படுத்துவதற்கும் இரண்டு உரக் கம்பனிகளின் நிதியிலிருந்து 844 மில்லியன் ரூபாய்களை செலவிடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி…