• Fri. Nov 28th, 2025

Month: July 2024

  • Home
  • ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தேர்தல் ஆணைக்குழு தீர்மானம்!

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தேர்தல் ஆணைக்குழு தீர்மானம்!

பொலிஸ்மா அதிபரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வை கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுத தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் ராஜகிரியில் உள்ள தேர்தல் செயலக வளாகத்தில் இன்று (30) காலை நடைபெற்றது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பிலான…

குழந்தைகள் மீது விழுந்த கொங்கிறீட் கலவை!

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய அடுக்குமாடி கட்டிடத்தை நிர்மாணிக்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் வார்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்கு இயந்திரம் ஒன்றின் ஊடாக கொங்கிறீட் இட சென்ற போது, ​​கட்டுமான கட்டிடத்தை…

எரிபொருள் தாங்கி கப்பலை கைப்பற்றிய ஈரான் படை!

1.5 மில்லியன் லீற்றர் எரிபொருள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, ஈரானிய புரட்சிப் படையினர் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (22) அவர்கள் குறித்த கப்பலை பாரசீக வளைகுடாவில் வைத்து தங்கள் காவலில் எடுத்துக்கொண்டுள்ளனர். மேற்கு ஆபிரிக்க நாடான…

விமல் வீரவன்ச அவசர கடிதம்!

இலங்கை அரசை அந்நிய ஆட்சிக்கு அடிபணியச் செய்யும் ஆட்சியாளரின் திட்டத்தை முறியடிக்க தலையிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மகாநாயக்கர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதம் இன்று (30) மகா நாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்கான 42 பாடசாலை மாணவர்கள்!

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா அல் அக்ஷா ஆண்கள் பாடசாலையில் கட்டிடத்தின் கூரையிலிருந்த குளவி கூட்டின் ஒரு பகுதி இன்று (30) காலை உடைந்து விழுந்ததில் மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 10 முதல் 15 வயதுக்குட்பட்ட சுமார் 42…

கேரள நிலச்சரிவு – 122 பேர் பலி!

கேரளாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முந்தக்கை டவுன் மற்றும் சூறல் மாலாவில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, இதனால் குறைந்தது 122 பேர் உயிரிழந்துள்ளனர். இது மாநிலத்தை தாக்கிய மிகப்பெரிய இயற்கை பேரழிவாகும். சமீபத்திய பேரழிவுகளை தொடர்ந்து கேரள அரசு இரு நாள்…

12 Reasons Why Reading Books Should Be Part of Your Life:

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்!

சனாதிபதித் தேர்தல் 2024 பெயர் குறித்த நியமனப்பத்திரங்களைப் பொறுப்பேற்றல், வைப்புப் பணம் செலுத்துதல் மற்றும் வாக்கெடுப்பு தொடர்பாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு சார்பாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.சத்நாயக்க அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.அதன்படி, 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித்…

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு

கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில், வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்…

டி-20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறையில் 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட…